சிறப்புச் செய்திகள்

மக்களின் அபிலாஷைகளுக்கு நிச்சயம் தீர்வுகாண்போம் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 10th, 2018
எமது மக்கள் நாளாந்தம் பிரச்சினை முதற்கொண்டு அரசியல் உரிமைப்பிரச்சினைவரை தீர்க்கப்படாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இற்றைவரை முகங்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில்தான் எமது... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

Wednesday, January 10th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் பிரசார கூட்டம்;... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினருக்குத் தகுந்த பாடம் புகட்டுவோம் – டக்ளஸ் தேவானந்தாவிடம் உடையார்கட்டு மக்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, January 9th, 2018
நாங்கள் வாக்களித்து எமது வாக்குகளால் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெறும் வாய்ப்பேச்சளவில் மட்டும்தான் இருக்கின்றார்களே ஒழிய செயலளவில் அவர்களிடம் எதையும்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் என்றும் துணை நிற்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 9th, 2018
கடந்த காலங்களில் நடந்தவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்வதற்கு எமது மக்கள் சரியான அரசியல் தலைமையான எமக்கு ஆதரவு தருவார்களேயானால்... [ மேலும் படிக்க ]

வீணைக்கு வழங்கும் ஆணை ஒருபோதும் வீணாகிப் போகாது – முல்லை மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 8th, 2018
வீணைக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஒருபோதும் வீணாகப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

நாம் முன்னெடுத்துச் செல்லும் யதார்த்த வழிமுறையையே  மக்கள் விரும்புகிறார்கள்!

Monday, January 8th, 2018
கடந்தகாலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் நாம் அதிகப்படியான உள்ளூராட்சி மன்றங்களை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 8th, 2018
வளமான எதிர்காலமொன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று இன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதனை சரியான முறையில் மக்களாகிய நீங்கள் பயன்படுத்துவீர்களேயானால் தீர்க்கப்படக் கூடிய பல... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பி இருந்ததையும் இழந்துவிட்டோம் – துணுக்காய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Monday, January 8th, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துவிட்டு நாம் கண்ட மிச்சம் ஒன்றுமே இல்லையென துணுக்காய் ஒட்டங்குளம் கிராம மக்கள்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Monday, January 8th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவ் விஜயத்தை நிறைவுசெய்து இன்று வடக்கின்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தவர்கள் நாமே – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 7th, 2018
நாம் இந்த மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கான குடியிருப்புக்களை நிறுவி மக்களைக் குடியேற்றாது விட்டிருந்தால் எமது மக்களின் காணிகள் மட்டுமல்லாது மக்களின் பிரதிநித்தித்துவமும் இன்று... [ மேலும் படிக்க ]