சிறப்புச் செய்திகள்

MGR ஜனன தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Wednesday, January 17th, 2018
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி. இராமச்சந்திரனின் 101 ஆவது ஜனன தினத்தையொட்டி பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் எம்.ஜி.ஆர் மன்ற ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 17th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலானது வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பாரியதொரு மாற்றத்தைக் கொண்டுவரும் தேர்தலாகவே அமையப்பெறவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – டக்ளஸ் எம்.பி. உறுதி!

Wednesday, January 17th, 2018
மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒருபோதும் வீணடிக்கப்படமாட்டது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 16th, 2018
எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் – கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, January 15th, 2018
கடந்த காலங்களில் யார் மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்தார்களோ அவர்களை நீங்கள் வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதனூடாகவே  ஏனைய அபிவிருத்திப் பணிகளையும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் வடக்கு பகுதிக்கு மக்கள்!

Monday, January 15th, 2018
யுத்தத்தால் அழிவடைந்த கோயில்களைப் புனரமைப்பதில் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வரலாற்றில் தடம்பதித்துள்ளது என வலிகாமம் வடக்கு பகுதிக்கு  மக்கள்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினர் எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் – கரவெட்டி பகுதி மக்கள் ஆதங்கம்!

Monday, January 15th, 2018
நாம் வாக்களித்து எமது வாக்குகளால் வெற்றிபெற்றவர்கள் இதுவரையில் எம்மை வந்து சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை தீர்த்துவைப்பதற்கான எவ்விதமான நடவடிக்கைகளையும்... [ மேலும் படிக்க ]

தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது –  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 14th, 2018
உள்ளூராட்சி மன்றங்களை வெற்றெடுப்பது மட்டுமல்லாது வடக்குமாகாண சபையையும் எதிர்காலங்களில் நாம் வெற்றெடுப்போமேயானால் அரச நிதியைக் கொண்டும் வேறு நிதிமூலங்களைக் கொண்டும் மக்களின்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு கட்சியூடான எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, January 14th, 2018
சட்டவிதிமுறைகளை மீறாமல் நாம் எமது உள்ளூராட்சி மன்ற பிரசாரங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலைமையலுவலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!

Sunday, January 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்புடன்... [ மேலும் படிக்க ]