டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலைமையலுவலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
Sunday, January 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கோலமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தில் புதுப்பானையில் செயலாளர் நாயகம் பொங்கல் அரிசியிட்டுவைத்தார்.
பொங்கல் கதிரவனுக்கு படைக்கப்பட்ட பின்னர் தோழர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என கட்சியின் தலைமை செயலகத்திற்கு வருகைதந்திருந்தோருக்கு சர்க்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டது.


Related posts:
மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
யாழ் போதனா வைத்தியசாலை எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - -வைத்தியர் பிரதிநிதிக...
|
|
|
பனைசார் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக...
வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்...
சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு - நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வே...


