சிறப்புச் செய்திகள்

நீங்கள் எமக்களிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் உங்கள் எதிர்காலத்தை நிச்சயம் ஒளிமயமாக்கும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 20th, 2018
கடந்த காலங்களைப் போன்று எதிர்காலங்களிலும் பசப்பு வார்த்தைகளுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் நீங்கள் ஆட்படாது சரியான வழிமுறையாக எம்மைத்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா விஜயம்!

Saturday, January 20th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வன்னி தேர்தல் மாவட்டத்தின் வவுனியா மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் விஜயம்... [ மேலும் படிக்க ]

வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக இருக்கும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒருவரே!

Saturday, January 20th, 2018
நாம் என்ன நோக்கத்திற்காக வாக்களித்து யாரை வெற்றிபெறச் செய்தோமோ அவர்கள் இன்று எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை பகிரங்கப்படுத்தவே – டக்ளஸ் எம்.பி !

Friday, January 19th, 2018
கடந்தகால அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தோற்றுப் போனமைக்கும் நிறைவேறாது போனமைக்கும் குறித்த அரசியல் தலைமைகள் முன்வைத்த கோரிக்கைகள் நம்பிக்கையுடனோ அன்றி... [ மேலும் படிக்க ]

கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்த செயல்வீரர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – சரவணை மக்கள் புகழாரம்!

Friday, January 19th, 2018
கொடுத்த வாக்குறுதிகளுக்கு  செயல்வடிவம் கொடுத்த செயல்வீரனாக டக்ளஸ் தேவானந்தாவையே நாம் பார்க்கின்றோம் என சரவணை சின்ன மடு மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். வேலணை சரவணை சின்னமடுவில்... [ மேலும் படிக்க ]

அன்புடன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு…

Friday, January 19th, 2018
மீண்டும் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், உங்களின் நியாயமான தீர்ப்புக்காக உங்களுடன் மனந்திறந்து சில கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள முற்படுகின்றேன். 1989ஆம் ஆண்டுக்குப்... [ மேலும் படிக்க ]

எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து  நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – எழுவைதீவு மக்கள் புகழாரம்!

Thursday, January 18th, 2018
எமது வாழ்வே கேள்விக்குறியான போது எமக்கான வாழ்வை உறுதி செய்து அதனைப் பாதுகாத்து நம்பிக்கையூட்டி இற்றைவரை  எம் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என்றும் அந்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 18th, 2018
அனலைதீவில் கிடைக்கப்பெறுகின்ற இயற்கை வளங்களைக் கொண்டு இங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை மக்கள் உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Thursday, January 18th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தீவகத்தின் அனலைதீவு பிரதேசத்தில்  போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2018
வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு என்பது மட்டமன்றி உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் நிச்சயம் அமையும் என்றும்... [ மேலும் படிக்க ]