சிறப்புச் செய்திகள்

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை!

Saturday, January 27th, 2018
கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 350 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைக் கட்டிடத்தை வடக்கு மாகாண சபையின் எதிரக்காலத் தேவைகளுக்காக... [ மேலும் படிக்க ]

யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 26th, 2018
யாழ் மாநகரத்தை மேலும் அழகுபடுத்தி முன்னேற்றங்காணச்செய்யும் அதேவேளை பழக்கடை வியாபாரிகள் நலன்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!

Friday, January 26th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் அடிப்படையிலான திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தற்போது தமிழர் தாயகப் பகுதியில் பரவலாகப்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன் முன்னெடுப் பதற்கு நடை பெறவுள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Friday, January 26th, 2018
மக்களின் வாழ்வியல் மற்றும் உள்ளூர் அபிவிருத்திகளை முன்னிறுத்தி உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன்  முன்னெடுப்பதற்கு இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் “நல்லூர் இராசதானி” தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாநகரசபையின் நல்லூர் இராசதானி 4 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  நாடா... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 25th, 2018
நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் போலித்தனங்களைப் பேசிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் வேட்பாளர்களையும் கூடவே... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு பாடசாலை மாணவி கேஷனாவின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக் கூறவேண்டும் – டக்ளஸ் எம்.பி குற்றச்சாட்டு!

Thursday, January 25th, 2018
புங்குடுதீவு பாடசாலை மாணவி திருலங்கன் கேஷனா  நேற்றையதினம் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவமானது கடற்படை சாரதியினது தான்தோன்றித்தனமான... [ மேலும் படிக்க ]

பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Thursday, January 25th, 2018
ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென, நில அளவைத் திணைக்களம் இன்றைய தினம் அளவீடு செய்யவிருந்த நிலையில், அதனைத் தடுத்து... [ மேலும் படிக்க ]

நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே – டக்ளஸ் எம். பி!

Wednesday, January 24th, 2018
எமது மக்களின் அபிலாஷைகளை தீர்த்துவைத்து அதனூடாக அவர்களின் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு நாம் எமது அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகள் தொடர்ந்திருக்காது!

Wednesday, January 24th, 2018
அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகளை முன்னெடுத்திருக்கமுடியாது போயிருக்கும். ஆனால் நாம் எடுத்திருந்த அரசியல் நிலைப்பாடே எமது... [ மேலும் படிக்க ]