சிறப்புச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேலணையில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஆரம்பம்!

Saturday, February 3rd, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் வேலணையிலுள்ள கட்சியின்  பணிமனையில் தற்போது நடைபெற்று வருகின்றது. கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தில்  தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, February 3rd, 2018
நாம் சொன்ன விடயங்களை செயற்படுத்திக் காட்டியதால் தான் மக்கள் இன்றும் எமக்கான ஆதரவை நல்கிவருகின்றார்கள் எனவும் இனிமேலும் நாங்கள் சொன்னதைச் செய்பவர்களாகவும் செய்வதையே... [ மேலும் படிக்க ]

தீரா பிரச்சினைகள் தீர்க்கப்ட வேண்டும் என்பதே எமது அபிலாசை – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 3rd, 2018
மக்களின் வெற்றியே வீணையின் வெற்றி என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்தும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர்களதும்  செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

எமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்!

Friday, February 2nd, 2018
டக்ளஸ் தேவானந்தா அவர்களது பாதம்பட்ட பின்னரே நெடுந்தீவு மண் ஒளிபெற்றதாக நாம் இற்றைவரை எண்ணிப் பெருமைப்படுகின்றோம் என முன்னாள் கல்விப் பணிப்பாளர் அரசரட்ணம்... [ மேலும் படிக்க ]

35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை – டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

Friday, February 2nd, 2018
கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழில் வளர்ச்சிக்கென ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு 55 அடி நீளமான படகுகளைத் தயாரிக்கும் பொருட்டு, அதன் தயாரிப்பு செலவில் நூற்றுக்கு... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடு – நெடுந்தீவில் டக்ளஸ் எம்.பி!

Friday, February 2nd, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வரலாற்றுத் தடத்தை இந்த நெடுந்தீவு மண்ணிலிருந்தே நாம் ஆரம்பித்து இற்றைவரையில் மக்களுக்கான பெரும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு!

Friday, February 2nd, 2018
நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அங்குள்ள மக்கள் மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்துள்ளனர். நெடுந்தீவுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த கால வரலாற்று தவறை மக்கள் இம்முறை மாற்றி எழுதுவர் – பருத்தித்துறையைில் டக்ளஸ் எம்.பி!

Thursday, February 1st, 2018
கடற்றொழில் துறையை நவீனப்படுத்தி அதனூடாக துறைசார்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது செயற்றிட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு மக்கள்... [ மேலும் படிக்க ]

தீவக மக்களின் இருப்புக்கான வரலாற்றை எழுதிவைத்த பெருமை டக்ளஸ் தேவானந்தாவையே சாரும்!

Thursday, February 1st, 2018
டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதர் இல்லாது விட்டிருந்தால் தீவகம் இன்று இல்லாது போயிருக்கும் என்று நயினாதீவு ஶ்ரீ ஆலடியம்மன் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் சின்னத்துரை... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 1st, 2018
எமது மக்கள் சுய கௌரவத்துடன் தமக்கான சொந்த நிலத்தில் வாழ்வது மட்டுமன்றி அவர்களது தொழில் துறைகளையும் நிம்மதியாக முன்னெடுக்கவேண்டும். இதற்கு வேறு ஏதாவது தடைகள் இருப்பின் நாம் அதுகண்டு... [ மேலும் படிக்க ]