சிறப்புச் செய்திகள்

வன்முறைகளுக்கூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 6th, 2018
வன்முறைகளுக்கூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதுடன் அதனையே இற்றைவரையும் நாம் வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர்வகிக்கப்படும்!

Tuesday, February 6th, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது, எமது மக்கள் தங்களது உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தினை எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு... [ மேலும் படிக்க ]

வாக்குறுதிகளுக்கு செயலுருவம் கொடுத்தவர்கள் நாம்  – கட்டைக்காட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 6th, 2018
சர்வதேசத்திற்கு ஒற்றுமையைக் காட்டுவோம் எமது பலத்தை அவர்களுக்கு எடுத்துரைப்போம் என்றெல்லாம் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் அடைந்த பயன்கள் தான் என்ன என்று டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இது மாற்றத்தின் காலம் : வடமராட்சியில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, February 6th, 2018
மக்களுக்கான நிதியை மோசடி செய்து அதனூடாக தமது சுயநலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொய்முகங்கள் தற்போது வெளுக்கத் தொடங்கியுள்ளதால் அவர்கள்... [ மேலும் படிக்க ]

வீணையின் வெற்றி மக்களின் வெற்றியாக அமையும்- டக்ளஸ் தேவானந்தா எம்.பி!

Tuesday, February 6th, 2018
வீணையின் வெற்றி என்பது நிச்சயம் மக்களின் வெற்றியாகவே அமையப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

இந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளி நான் அல்ல – அரியாலையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, February 5th, 2018
நான் பல தடவை இந்தியாவுக்குச் சென்று அங்கு மத்திய அரசுரடனும் தமிழக அரசுடனும் பேசியிருக்கின்றேன். இந்தப் பயணங்களின்போது எமது மக்களுக்காக நான் மிகப்பெரும் உதவித் திட்டங்களை எல்லாம்... [ மேலும் படிக்க ]

நாம் ஆற்றிய பணிகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருவது கையாலாகாத்தனம் –  டக்ளஸ் எம்பி. சுட்டிக்காட்டு!

Monday, February 5th, 2018
வீட்டுத் திட்மும் வேலைவாய்ப்பு அபிவிருத்தியும் வெறும் சலுகை என்று நிராகரித்தவர்கள் இன்று எதை சாதித்தீர்கள் என்று மக்கள் கேட்கையில் நாம் ஆற்றி சேவைகளை தாம் ஆற்றியதாக உரிமை... [ மேலும் படிக்க ]

அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 5th, 2018
அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் எமது மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்து வருகின்றோமே தவிர ஒருபோதும் நாம் எமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்படுத்தவில்லை என்று ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆழ்மனக் கனவுகளை நனவாக்க நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, February 5th, 2018
கொள்கை அரசியல் என்ற பெயரில் தமது கொள்ளை அரசியலையும் சுயலாப அரசியலையும் முன்னெடுக்கும் போலித் தேசியவாதிகளை மக்கள் இனியும் நம்பத் தயாராகவில்லை. மக்கள் விரும்பும் புதிய அரசியல்... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் போலித் தேசியவாதம் பேசி மக்களை நிர்க்கதியாக்கவில்லை – டக்ளஸ் எம்.பி!

Monday, February 5th, 2018
மக்களின் வளமான எதிர்காலத்துக்கு சரியான தலமைத்துவத்தை கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]