சிறப்புச் செய்திகள்

மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

Thursday, May 10th, 2018
இந்த நாட்டில் நீங்கள் கூறுவதைப் போன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ, தேசிய நல்லிணக்கமோ ஏற்பட வேண்டுமாயின், முதலில் புறையோடிப் போயிருக்கின்ற சில பழக்க, வழக்கங்களை... [ மேலும் படிக்க ]

தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நிலைமை என்ன?

Wednesday, May 9th, 2018
இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற கைதிகளா? என்பது அவசியமில்லை: கைதிகளின் விடுதலையே அவசியமானது!

Wednesday, May 9th, 2018
அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் எவருமே இல்லை என ஏற்கனவே நீதி அமைச்சரும், நாட்டின் தலைவரும் கூறியிருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். எனவே, அவர்கள் அரசியல் கைதிகளா? அரசியல் அற்ற... [ மேலும் படிக்க ]

வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Wednesday, May 9th, 2018
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சரால் கூறப்பட்டு, நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் முதலமைச்சரினால்... [ மேலும் படிக்க ]

ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவே இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, May 9th, 2018
பொருளாதார ரீதியல் மட்டுமன்றி சமூக, கலாசார ரீதியிலும் பாரிய பின்னடைவினை நோக்கிச் செல்கின்ற எமது நாட்டில், இத்தகைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகின்ற ஊழல், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 9th, 2018
இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் – டக்ளஸ் எம். பி. தெரிவிப்பு!

Saturday, May 5th, 2018
மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேத்ரா... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 4th, 2018
தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்ட வரலாற்றில் வித்தான முதல் பெண் போராளி தோழர் சோபாவுக்கு அஞ்சலி மரியாதை!

Thursday, May 3rd, 2018
ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் வீரகாவியமான தோழர் சோபா மதிவதனியின் 33 ஆவது நினைவுதினம் இன்றாகும். தமிழர் உரிமைக்காக ஈழப்போராட்டம் உருவான வரலாற்றில் யுத்த களத்தில் முதல் வித்தான பெண்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை –  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 1st, 2018
கடந்த காலங்களில் எமது மக்களுக்கு சரியான  அரசியல் வழிநடத்தல் கிடைத்திருந்தால் நிச்சயமாக ஒளிமயமான வாழ்க்கை நிலையை அடைந்திருப்பர். ஆனால் தவறான அரசியல் தலைமைகளிடம் தமது அரசியல்... [ மேலும் படிக்க ]