சிறப்புச் செய்திகள்

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, June 17th, 2018
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து... [ மேலும் படிக்க ]

மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? – யாழில் ஊடகவியலாளர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, June 16th, 2018
மாகாணசபை முறைமையில் அதிகாரங்கள் இல்லை என்று கூறுபவர்கள் ஏன் வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முண்டியடிக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – யாழில் ஊடகவியலாளர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 16th, 2018
உதயன் பத்திரிகைக்கு எதிராக நான் தொடுத்திருந்த மானநஷ்ட வழக்கில் நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது என்று டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்கள் வாய்ப்புத் தராவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்  – டக்ளஸ் எம்.பி. திட்டவட்டம்!

Saturday, June 16th, 2018
வடக்கு மாகாணசபை தேர்தலில் மக்கள் எமக்கு முழுமையான ஆதரவுப் பலத்தை தராதுவிடின் நான் அரசியலிலிருந்து ஒதுங்குவதைத் தவிர வேறுவழியில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும்  புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் விசேட நிதித்திட்டம் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, June 9th, 2018
யுத்தத்தினால் நேரடியாக பாதிப்படைந்து நலிவடைந்த மக்களினதும், புனர்வாழ்வு பெற்றவர்களினதும் வாழ்வாதாரத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விசேட நிதித்திட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, June 8th, 2018
எமது கல்வி சமூகத்தின் நீண்ட காலக் கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு... [ மேலும் படிக்க ]

சொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு!

Friday, June 8th, 2018
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வறுமை நிலை மிகக் கொண்ட மாவட்டங்களாகவே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொது மக்களில் இரணடு... [ மேலும் படிக்க ]

தேர்தல்கால கூச்சல்களை ஏற்பதா? தேர்தலுக்கு பின்னரான நிகழ்வுகளை ஏற்பதா? குழப்பத்தில் தமிழ் மக்கள் –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 8th, 2018
‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’ – ‘வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற எமக்கு வாக்களியுங்கள்’ என வடக்கு மக்களிடம் வாக்கு கேட்கின்ற அரசியலையும், இந்த கோசங்களை அப்படியே... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018
தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும்,  எந்த வகையிலும் பொறுப்பு அற்றவர்களாக ஒரு சிலர், அடிக்கடி, இந்த நாட்டின் தேசிய... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அறிவியல் நகரில் பொறியியல் பீடம் அமைந்தது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியாலாகும்!

Friday, June 8th, 2018
கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் தமது பட்டப்படிப்பை தொடரப்போகும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். பேராசியர்... [ மேலும் படிக்க ]