சிறப்புச் செய்திகள்

எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, June 27th, 2018
எமது இளைஞர்களுக்கு சமூக ரீதியாகவோ அன்றி அரசியல் ரீதியாகவோ சரியான வழியைக் காட்ட இளைஞர் அமைப்புகள் முன்வரவேண்டும். அவ்வாறு சரியான பங்களிப்பு இருக்குமாக இருந்தால் நிச்சயமாக எமது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் குரல்கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே  – வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Tuesday, June 26th, 2018
மக்கள் நலன்கள் சார்பாக நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுப்பது மட்டுமன்றி மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை முன்வைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா என வடக்கு... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மற்றுமொரு மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 25th, 2018
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு... [ மேலும் படிக்க ]

பறிபோகவுள்ள வாழ்வாதாரத்தை மீட்டுத் தாருங்கள் – யாழ் பேருந்து நிலைய சிறுகடை வியாபாரிகள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Sunday, June 24th, 2018
யாழ்.மத்திய பேருந்து நிலை­ய பகுதியில் இயங்கிவரும் சிறுடை­களை அகற்றுவதற்கு யாழ் மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம் பறிபோகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் – செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Sunday, June 24th, 2018
சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை மட்டுமன்றி முன்மாதிரியான வழிகாட்டக் கூடியதான செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

“நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்தார்!

Sunday, June 24th, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எழுதப்பட்ட "நீதியரசர் பேசுகின்றார்" நூல் வெளியீட்டு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு – கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷேட பேச்சுவார்த்ததை!

Friday, June 22nd, 2018
குடாநாட்டு கடற்பரப்பில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடலட்டை அறுவடையில் ஈடுபடுவதால் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருப்பதே எனது வெற்றியின் இரகசியம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 22nd, 2018
மக்கள் நலன் சார்ந்த எனது கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும்  இருப்பதுடன் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதே எனது வெற்றியின் இரகசியமாகும் என... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, June 22nd, 2018
யுத்தகாலத்தில்; ஸ்தம்பிதமாகிக்கிடந்த கூட்டுறவுத்துறையை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மீண்டும் உயிர்ப்படையச் செய்வதற்காக பல வழிகளிலும் நான் முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் – டக்ளஸ எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 22nd, 2018
வடக்கு கிழக்கு மாகாண மக்களின் சார்பாக சுகாதார, வைத்திய சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்ளுவதற்காக நான் கோரிக்கைகளை முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது கோரிக்கையையும், அதன்... [ மேலும் படிக்க ]