சிறப்புச் செய்திகள்

வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ்; எம்.பி வலியுறுத்து!

Tuesday, September 4th, 2018
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைப்போல், கூடிய விரைவில் இந்த நாட்டில் காணாமற்போகக்கூடிய அபாயத்தில்... [ மேலும் படிக்க ]

எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கே நினைவுத் தூபி அமைய வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, September 4th, 2018
நினைவுத்தூபி தொடர்பில் நான் ஏற்கனவே தனிநபர் பிரேரணை ஒன்றினை இந்தச் சபைக்கு கொண்டு வந்திருந்தேன். அதாவது, கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறுவதற்காகவும், மத... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டுச் சம்பவம் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! (ஒலிப்பதிவு இணைப்பு)

Sunday, September 2nd, 2018
1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பான என்மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பு நடத்திக்கொண்டிருப்பது வேடிக்கை அரசியல் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, August 30th, 2018
காணாமல் போனோர் தொடர்பானமுறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுகின்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன... [ மேலும் படிக்க ]

இந்திய அரசுடன் நல்லுறவு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்து!

Monday, August 27th, 2018
நாம் போராடிப் பெற்றெடுத்த - பொன்னான வாய்ப்பு எனக் கனவு கண்டிருந்த மாகாண சபையினை வடக்கிலே செயற்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

சிறந்த மாகாண சபை விரைவில் வடக்கில் உருவாகும் –  டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, August 27th, 2018
எமக்கான அரசியல் உரிமைகள் தொடர்பிலான தீர்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக கூறுகின்றார்கள். இந்த அரசின் முக்கிய அமைச்சர்கள், அரசியல் தீர்வு தொடர்பான விடயம் இலகுவானதல்ல என்று... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, August 26th, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் சகோதரரான சந்திர ராஜபக்சவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்... [ மேலும் படிக்க ]

குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, August 24th, 2018
வடக்கு மாகாண சபையானது, அதன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பள்ளிக்கூடமாக அல்லாமல் வெறும் பல்லவிக் கூடமாகவும், மக்கள் நல சேவைத் தளமாக அல்லாமல் - மக்கள் விரோத வேலைத் தளமாகவும் மாறிவிட்டதே... [ மேலும் படிக்க ]

ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியே மாகாணசபை முறைமை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, August 24th, 2018
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முற்பட்ட காலமானது இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள அரசுகளே இந்த நாட்டை ஆட்சி செய்ததான ஓர் உணர்வே எமக்குள் ஏற்பட்டிருந்தன. தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத கட்டணத்தில் பாரபட்சம் ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, August 24th, 2018
வடக்கு மாகாணத்தின் பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்கமான இரயில் பயணிகள் கட்டணமானது ஏற்கனவே நாட்டின்... [ மேலும் படிக்க ]