சிறப்புச் செய்திகள்

7 பேரை விடுதலை செய்வதில் தவறில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (வீடியோ இணைப்பு)

Thursday, September 13th, 2018
பாரதத்தின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய  7 பேரையும்  மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதில் தவறில்லை என  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் – பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை (வீடியோ இணைப்பு)

Wednesday, September 12th, 2018
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் என பாரதத்திடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும்,ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் – இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கோரிக்கை!

Monday, September 10th, 2018
தசாப்தங்களுக்கும் மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் பாதுகாப்புடனும், அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாமூன்று க வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று செயலாளர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் அவர்களையும் மூழ்கடித்து, தமிழ் மக்களையும் மூழ்கடித்துவிடும்!

Monday, September 10th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைத் தோணிஅரசியல் பயணம் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டுள்ளது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, September 8th, 2018
தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அவலத்தில் சுய லாப அரசியல் நடத்தியவர்களே துரோகிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, September 8th, 2018
மத்திய அரசில் பங்கெடுத்து இணக்க அரசியல் வழிமுறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அன்று உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டிருக்காவிட்டால், பிற்போக்குத் தமிழ்த் தலைமைகள் ஒட்டுமொத்த தமிழ்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபையின் பலவீனம் மருத்துவத்துறையை பெரிதும் பாதித்துள்ளது !

Friday, September 7th, 2018
மருந்தகங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத நிலையில் மருந்தகங்கள் செயற்படுமானால் அதன் மூலமான மக்கள் அடைகின்ற பாதிப்புகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தீவக வைத்தியசாலைகள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு!

Friday, September 7th, 2018
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நெடுந்தீவு பிரதேசமானது மிகவும் பின்னடைவிற்கு உட்பட்ட பிரதேசமாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இப் பிரதேசத்தினை பல வழிகளிலும்... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, September 7th, 2018
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் 454 பேரினது நியமனங்கள் தொடர்பில் நான் பல தடவைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, September 7th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாதியர்களுக்கான பற்றாக்குறையானது மிக நெடுங் காலமாக நிகழ்ந்து வருகின்ற நிலையில் இந்தப் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக கல்விப் பொதுத் தராதர... [ மேலும் படிக்க ]