சிறப்புச் செய்திகள்

மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதிருப்பது ஒன்றுமல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018
இதுவரை இருந்தது கார்முகில்கள் சூழ்ந்த தேசம். இப்போதுதான் எழுந்து வந்திருக்கிறது  தேசத்தின் ஒளிவிடு சூரிய ஆட்சி. ஆயிரம் கைகள் மறைத்தாலும்  சூரியன் மறைவதில்லை. இன சமத்துவ நீதியை... [ மேலும் படிக்க ]

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, November 6th, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018
எமது மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளிவீசும் நீடித்த மகிழ்ச்சியின் வருகைக்காக புது நிமிர்வுடன் உழைப்போம் என்ற உறுதியுடன் பிறந்திருக்கும் தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்... [ மேலும் படிக்க ]

25 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 5th, 2018
வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி யை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, November 5th, 2018
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளும், அதன் உற்பத்திகளும், எமது கடற்தொழிலாளர்களுக்கு உதவியாகவும், தரமானதாகவும், நியாயமான விலையில் கிடைப்பதாகவும் அமைந்திருக்கவேண்டும். தரமற்ற... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீடமைப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, November 4th, 2018
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுனர்களுடன்... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையினருடனான  கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 4th, 2018
பனைசார் உத்பத்தி  பொருட்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்க முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதுடன் அதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க தயாராகுமாறு... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 4th, 2018
திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டக்கூடிய தொழிற்சாலையாக மாற்ற அனைத்து முன்னகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள நான்... [ மேலும் படிக்க ]

பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!

Sunday, November 4th, 2018
பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 4th, 2018
வடபகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]