சிறப்புச் செய்திகள்

காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, November 25th, 2018
காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான  அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஆரம்பித்துவைத்தார். இன்றையதினம் குறித்த வீதிக்கான அடிக்கல்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, November 25th, 2018
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளர். இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

குருநகர் வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, November 25th, 2018
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். இன்றையதினம் யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள வடகடல் நிறுவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

எமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 25th, 2018
எமது மக்களின் கண்ட உயிரிழப்புக்களுக்கும், சொத்து இழப்புக்களுக்கும், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது போதுமானதாக இல்லை ஆனாலும் எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது... [ மேலும் படிக்க ]

நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் பெற்றுத்தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 25th, 2018
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத எமது மக்களுக்கு  வீட்டத் திட்டங்களூடாக வீடுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  அவ்வாறு வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Sunday, November 25th, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களக்கு சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கான சேவை,... [ மேலும் படிக்க ]

எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லை மக்கள் கோரிக்கை!

Saturday, November 24th, 2018
யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமது வாழ்வியல் நிலையில் எதுவித மாற்றங்களும் இதுவரை ஏற்படவல்லை என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதி மக்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018
கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு ஆரம்பக் கட்டப்பணிகளோடு கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பேருந்து தரிப்பிடத்தை மக்களின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களது எதிர்காலத்திற்காக எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018
நீங்கள் நம்பிக்கையான எதிர்காலத்தை வாழ்வதற்கும் நீங்கள் வாழும் பிரதேசத்தை வளம் மிகுந்ததாக மாற்றியமைப்பதற்கும் எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, November 24th, 2018
முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ஆலயச் சூழலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]