சிறப்புச் செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 25th, 2019
வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணம் ஓரளவு நன்மைகளை மாகாண சபையின் வாயிலாகக் கண்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் இந்த நாட்டில் மிகவும்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 25th, 2019
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என – பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, January 23rd, 2019
கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளியவளையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  மிகவும் பாரதூரமானதொரு விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, போதைப் பொருள் கடத்தலில்... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் விவகாரம் தேசிய பிரச்சினையாகிவிட்டது : எதிர்கொள்ள நாட்டு மக்கள் தயாராக வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
போதைப் பொருள் ஒழிப்பு வாரமென இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த திங்கட்கிழமை இதன் ஆரம்ப வைபவம் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில்... [ மேலும் படிக்க ]

வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும்  பாதிப்பிற்கு உட்பட்ட மக்களுக்கான நட்டஈட்டுத் தொகைகள் இன்னமும் உரிய முறையில் கிடைக்காத... [ மேலும் படிக்க ]

‘சேனா’ புழுவிற்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்து என்று நினைக்கின்றேன். ஏனைய அனைத்து மாவட்டங்களிலுமாக ‘சேனா’ என்கின்ற படைப் புழுவினால் இந்த நாட்டின் விவசாயத்துறை அடியோடு அழிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

நிரந்தர பொருளாதாரத்தை ஈட்டும் வழிவகைகளை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் பூநகரி மக்கள் கோரிக்கை!

Tuesday, January 22nd, 2019
கொடிய யுத்தத்திலிருந்து மீண்ட எமக்கு வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு நிரந்தர பொருளாதாரம் இன்மையே பாரிய சவாலாக இருந்துவருகின்றது. இன்றைய நிலையில் எமக்கு தேவையானது நிரந்தர பொருளாதாரமே.... [ மேலும் படிக்க ]

அச்சம் கொள்ள வேண்டாம் – சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களிடம் டக்ளஸ் எம்.பி உறுதி!

Tuesday, January 22nd, 2019
சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக பணிபுரியும் தமிழ் இளைஞர் யுவதிகள் தமது பணி இடைநிறுத்தப்பட்டுவிடும் என்று அச்சம் கொள்ளத் தேவை தேவையில்லை. யுத்தத்தால்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்துவைப்பு!

Tuesday, January 22nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித்... [ மேலும் படிக்க ]