சிறப்புச் செய்திகள்

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019
தொழில் வாய்ப்புகளுக்காக வருகின்றவர்கள் மத்தியில், நுண் கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வழி தேடி வருகின்றவர்களிடம், சொந்த காணிகளை, நிலங்களை மீட்க வருகின்றவர்களிடம்,... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, February 20th, 2019
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்? என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி. ஹரிசன்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்பவரையே ஈ.பி.டி.பி ஆதரிக்கும்.

Tuesday, February 19th, 2019
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலையான அரசியல் தீர்வை வழங்க உத்தரவாதமளிக்கும் வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஈ.பி.டி.பி ஆதரிக்கும் என்று ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன் – 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை!

Sunday, February 17th, 2019
இலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு மிகுந்திருந்த காலகட்டத்தில், மகஜன எக்சத் பெரமுன - மக்கள் ஐக்கிய முன்னணியின் பங்களிப்பானது அதனுள் பாரியதாகவே... [ மேலும் படிக்க ]

கற்பாறையில் விதைத்துவிட்டு பயனை எதிர்பார்க்க முடியாது – கரைதுறைப்பற்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, February 16th, 2019
இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் தவறான வழிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டமைதான் தமிழர்தரப்பு செய்த மிகப்பெரிய தவறு. இதன் பிரதிபலிப்புகளே... [ மேலும் படிக்க ]

கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, February 16th, 2019
தமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த தமிழ்த்தலைமைகளின் தவறான செயற்பாடுகளே தமிழ் மக்கள் இன்றுவரை எந்தெவொரு தீர்வையும் பெறமுடியாதிருக்கின்றது. இதை உணர்ந்து... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, February 16th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(16) மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே நிரந்தர தீர்வை பெறமுடியும் என்று கூறியவர்கள் நாங்கள் – பூநகரியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
வன்முறைகளூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை வெளிப்படையாகக் கூறியவர்கள் நாங்கள். அதை இதர தரப்பினரும் ஏற்றுக்... [ மேலும் படிக்க ]

காணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – பளை செல்வபுரம் மக்களிடம் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 15th, 2019
கச்சாய் வீதிப்பகுதியில் காணப்படும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் 48 ஏக்கர் காணி முறையற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையால் அந்த அரச காணியை தமக்குப் பெற்றுத் தந்து தேசிய... [ மேலும் படிக்க ]

நாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – முகமாலையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, February 15th, 2019
அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்த எமது மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் அரசியலுரிமையையும் வென்றெடுத்துக் கொடுப்பதற்காகவே நாம்... [ மேலும் படிக்க ]