சிறப்புச் செய்திகள்

தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எம்.பி.க்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

Wednesday, May 15th, 2019
தீவக கல்விப் பணிப்பாளரது பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி கல்வி அதிகாரிகள் நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் தற்காலிகமாக காரைநகர் கோட்டக் கல்வி பணிமனையில் பணியை... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட பிரச்சினைக்கு தீர்வு!

Tuesday, May 14th, 2019
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் காணப்படும் பொது மலசலகூட தொகுதியின் கழிவகற்றல் முறையாக மேற்கொள்ளாமையால் பொதுமக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த... [ மேலும் படிக்க ]

வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும் – ஊர்காவற்றுறை இளைஞர் விளையாட்டு விழாவில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2019
விளையாட்டு துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும். அத்தகைய ஒர்... [ மேலும் படிக்க ]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!

Tuesday, May 14th, 2019
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களுடனான சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, May 13th, 2019
பதவி உயர்வில் புறக்கணிப்பு மற்றும் பதவி நிலையில் பழிவாங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்களை முன்னிறுத்தி பொது முடிவுடன் செயற்படுங்கள் – கட்சியின் யாழ் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Sunday, May 12th, 2019
நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் கட்சியின் நலன்களையும் முன்னிறுத்தியதுமான பொது தீர்மானங்களை முன்னிறுத்தி அதை ஆரோக்கியமான... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பில் தமிழரது பங்களிப்பும் அவசியம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, May 11th, 2019
தேசிய பாதுகாப்பு என்பது ஒரு இனத்துக்கானதல்ல. இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களினதும் பாதுகாப்பு தொடர்பானதொன்றாகும். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றாலோ அன்றி... [ மேலும் படிக்க ]

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்டு!

Saturday, May 11th, 2019
அரச சுற்றறிக்கையின்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள சிரேஸ்ட அமைச்சர் ஒருவரும் பிரதித் தலைவராக அரசாங்கத்தின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை என்றே தெரிகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது, இந்த நாட்டின் பொருளாதாரத் துறையிலும், மக்களது பொது வாழ்க்கையிலும் பாரிய பாதிப்புகளை உண்டு பண்ணியிருப்பது கண்கூடாகவே தெரிய... [ மேலும் படிக்க ]

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019
இந்த நாடு, ஏற்கனவே பொருளாதார நிலைமையில் பாரிய விருத்தியினைக் கண்டிருந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் திடீரென பொருளாதார ரீதியில் வீழ்ச்சியுற்ற நாடல்ல. ஏற்கனவே நலிந்த... [ மேலும் படிக்க ]