சிறப்புச் செய்திகள்

சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, May 24th, 2019
இலங்கையின் இன்றைய நிலையில் மக்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை மேற்கொள்வதற்கான ஜீவனோபாயத்திற்காக எதை செய்வது என்ற நிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அதற்குரிய வசதி... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, May 24th, 2019
கடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில வருடங்களாக பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயம் மக்கள் உணர்வுபூர்வமாக அறிகின்ற வகையில் இருந்து, அதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, May 24th, 2019
சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  சோதனை... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 23rd, 2019
இந்த நாட்டின் எதிர்கால எழுச்சியினை பொருளாதார அடிப்படையில் கொண்டு கட்டியெழுப்புகின்றபோது, மிகவும் கடுமையான உழைப்பினை நேர்மையான தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன்... [ மேலும் படிக்க ]

நாடு உல்லாசப் பிரயாணத் துறையின் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 23rd, 2019
கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் வர்த்தக ரீதியலான நம்பிக்கையானது இந்த நாட்டில் மிகப் பாரிய வீழ்ச்சி நிலையை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே கண்டுள்ளதாக புள்ளவிபரங்கள் கூறுகின்றன. இது, ... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 23rd, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் சுமார் 43 ஆயிரத்து 818 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதையும், இக் குடும்பங்களில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் 4 ஆயிரத்து 39... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் அமையப் பெற வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 22nd, 2019
பாடசாலைகள் மட்டத்தில் கிரிக்கெற் விளையாட்டில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற பொருளாதார வசதி கொண்ட மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியதும், கிரிக்கெற் கழகங்களில் இணைந்து தங்களது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியலைப்போல் விளையாட்டுத் துறைக்கும் ஒரு பொதுக்கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, May 22nd, 2019
இந்த நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் ஒரு தேசிய கொள்கை இல்லாததுபோல் - ஏன் இந்த நாட்டுக்கே ஒரு தேசிய கொள்கை இல்லாதது போல், விளையாட்டுத் துறைக்கென்றும் ஒரு தேசிய கொள்கை இல்லை என்றே... [ மேலும் படிக்க ]

திறமையானவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2019
விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் ஊக்கவிப்புப் பதார்த்தங்கள் பயன்பாடு என்பது இன்றைய நிலையில் உலக நாடுகளில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், இலங்கை மேற்பபடி சமவாயச்... [ மேலும் படிக்க ]

விசாரணைகளை முன்னெடுக்க பதவிகள் தடையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, May 21st, 2019
இந்த நாட்டில் அபிவிருத்தி முதற்கொண்டு, எத்துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமானாலும் முதலில் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவ்வாறு உறுதி செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]