சிறப்புச் செய்திகள்

குருநகர் மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்த கோரிக்கை!

Saturday, June 15th, 2019
கடந்த 35 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் குடியிருப்பு நிலங்களை அத்துமீறிய குடியிருப்பு என்று கூறி தங்களை தமது வாழிடங்களிலிருந்து வெளியேற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால்... [ மேலும் படிக்க ]

இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்பு – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, June 13th, 2019
மக்களிடம் இழந்துள்ள தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையிலேயே கம்பரலிய மற்றும் சமுர்த்தி போன்ற திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்படுத்தி வருகின்றது என... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூர்தி சேவை ஆரம்பம்!

Tuesday, June 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் வழித்தடம் 773 இலக்க மூளாய் ௲ அச்சுவேலிக்கான தட்டிவான் சேவை தனியார் சிற்றூர்தி சேவையாக... [ மேலும் படிக்க ]

பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, June 10th, 2019
பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து தேவைப்பாடுகளுக்கும் முடியுமானவரை முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேசத்தின் கூட்டுறவுச் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, June 10th, 2019
நெடுந்தீவு பிரதேசத்தின் கூட்டுறவுச் சங்க வளர்ச்சியை மேம்படுத்தி அதனை சிறப்பாக தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

வட இலங்கை சமாதான நீதிவான் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Sunday, June 9th, 2019
வட இலங்கை சமாதான நீதிவான் சங்கம் தமது பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு சங்கத்தின் பதிவுகளை மேற்கொண்டுதந்து அதன் எதிர்கால செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருமாறு குறித்த... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் எம்.பி!

Sunday, June 9th, 2019
யாழ் மாவட்ட தனியார் சிற்றூர்தி சங்கத்தின் மூத்த பணியாளர் சின்னத்தம்பி இராசரத்தினம் தனது சேவையிலிருந்து இன்றையதினம் ஓய்வுபெற்றுள்ளார். மிக நீண்ட காலமாக யாழ்... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கத்தை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, June 8th, 2019
இனநல்லிணக்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இனமுரண்பாடுகள் மேலும் வலுப்பெற்று மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு சூழலுக்குள்... [ மேலும் படிக்க ]

நிலையான ஆட்சிக்கு வாய்ப்பில்லையேல் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுங்கள் – சபையில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை !

Friday, June 7th, 2019
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மேலெழுந்திருப்பதானது எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று உலக வங்கி எச்சரித்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக் குழந்தைகளே! – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019
உலக வரை படத்தில் ஒப்பிட்டுப்பார்த்தால் அழகிய எங்கள் இலங்கைத்தீவு ஒரு கீரைப்பாத்தி அளவு நாடுதான். ஆனாலும் இங்கு வாழும் குடிமக்களோ, அன்றி தேசிய இனங்களோ எவருக்கும் கிள்ளுக்கீரைகள்... [ மேலும் படிக்க ]