சிறப்புச் செய்திகள்

அதி வேகப் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
அதி வேகப் பாதைகள் நாட்டில் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019
இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பிலான குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இந்த வீதி அபிவிருத்தி ஒன்றுதான் நாட்டின் அபிவிருத்தி எனக் கொள்ள... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா ? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கடற்பகுதியிலே சுழியோடி மூலமாக கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் பகல் வேளைகளில் ஈடுபடுவதற்கென அம் மாவட்டத்தைச் சாராத சுமார் 400 கடற்றொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

கடலில் காவியமான தோழர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உணர்வஞ்சலி மரியாதை!.

Monday, July 8th, 2019
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சக தோழர்களும் படகேறி இந்தியா செல்லும் பயணத்தின் போது உன்னத தோழர்கள் எழுவர் கடலில் காவிமான தினம் இன்றாகும். கடலில் காவியமான தோழர்களை... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு!

Friday, July 5th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாள்விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்து... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, June 28th, 2019
யாழ் பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவ உதவியாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும்,... [ மேலும் படிக்க ]

அடிப்படைவாத கல்வி முறையை இல்லாதொழிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 28th, 2019
தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தில் சிலர் கூறி வருகின்ற நிலையில் அதனை மறுக்கின்ற கருத்துக்களும் அரசாங்கத்தில் மேலும் சிலராலும்... [ மேலும் படிக்க ]

வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 28th, 2019
நாட்டின் கல்வித் திட்டம் தொடர்பில் குறிப்பாக தமிழ் மொழி மூலமான பாடத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் இருக்கின்றன. இதில் முக்கிய சில விடயங்கள் குறித்து நான் இந்தச்... [ மேலும் படிக்க ]

ஆட்சி தற்போது யார் கையில் இருக்கிறது? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 28th, 2019
இந்த நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டு மக்களிடையே இன்னுமொரு பாரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் யார்? என்ற சந்தேகமே அது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடிப்பது மக்களின் அரசியல் தெளிவையே காட்டுகின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, June 28th, 2019
மக்கள் உணவை கையில் எடுக்கும் போது இருக்கின்ற விலை வாயில் போடுவதற்குள் அதிகரித்து விடுகின்றது. இப்படி மக்கள் அன்றாடம் உண்பதற்கே வழி தேடிக் கொண்டிருக்கின்றபோது சீன சிகரெற்றுகள் பற்றி... [ மேலும் படிக்க ]