சிறப்புச் செய்திகள்

இந்தியாவுக்கு கொள்கை உண்டு : கூட்டமைப்புக்கு கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இலங்கை வந்தபோது, இதே தரப்பினர் ஓடிப் போனார்கள். அவர் தனது அலுவல்களை இலங்கையில் முடித்துக் கொண்டு போகும்போது, இந்தியாவுக்கு வரும்படி... [ மேலும் படிக்க ]

மக்களின் இழப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சவப்பெட்டி அரசியல்வாதிகளும் பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, July 26th, 2019
கையாலாகாதவர்களே அடுத்தவன் பெயரை கைத்தடியாக பயன்படுத்துவார்கள். அது போலவே இன்று இந்த தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் அடிக்கடி புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரித்து... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை தமிழ் மக்களது ஏனைய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மாட்டோம் என்றவர்கள், எமது மக்களுக்கு அன்றாட, அடிப்படைப் பிரச்சினைகளுக்கான... [ மேலும் படிக்க ]

தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
இன்று நிலையில்லாத ஓர் அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அரசாங்கத்திற்கு முன்னைய அரசாங்கங்களைப் போல் அல்லாத வகையில் நிறையவே பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.... [ மேலும் படிக்க ]

தரகு அரசியலுக்கு மொழியுரிமை பிரச்சினை அல்ல – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
மொழி உரிமை பற்றி வாயளவில் பேசிக் கொண்டே 'கம்பெரலிய”வில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பணம் பெட்டி கிடைக்கும் என்றால் அவர்களுக்கு மொழியுரிமை ஒரு பொருட்டல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் எம்.பி.!

Friday, July 26th, 2019
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு!! கும்பி கூழுக்கு அழுகிறது கொண்டை பூவிற்கு அழுகிறது என்று சொல்வார்கள். அதுபோலவே, தமிழ் மக்கள் தமது... [ மேலும் படிக்க ]

கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து இந்த சபையில் பேச... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019
இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், இவற்றில் அதிகளவிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதையிலேயே... [ மேலும் படிக்க ]

வெலிக்கடைப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் : நானே சாட்சியாகிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, July 24th, 2019
1983இல் நடந்த இரத்த யூலையின் வடுக்களில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலை நாட்களை நான் நினைத்துப்பார்க்கிறேன். விழிகளில் நீரையும் நெஞ்சில் நெருப்பையும் விதைத்துச்சென்ற அந்த இரத்தம் தோய்ந்த... [ மேலும் படிக்க ]

எமது மக்களது பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Wednesday, July 24th, 2019
அண்மையில் திடீரென கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஒன்றும் ஏற்பட்டது. உடனேயே பாணின் விலையும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டு பின்னர் அது நடைமுறைக்கு வரவில்லை. கோதுமை மா... [ மேலும் படிக்க ]