சிறப்புச் செய்திகள்

வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, September 17th, 2019
இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 7 இலட்சம் பேர் உள்@ர் வீட்டுப் பணிகளில் ஈடபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் அதிகமானவர்கள் - அதாவது நூற்றுக்கு 75 சத வீமானவர்கள் தமிழ்... [ மேலும் படிக்க ]

கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வ சந்திப்பு!

Friday, September 13th, 2019
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமாக சந்தித்து... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, September 13th, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பல நூறு அப்பாவி மக்கள் பலியான  சியோன் தேவாலயத்தின் மீள் கட்டுமாணப் பணிகளை ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாளை விஜயம்!

Thursday, September 12th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாளையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, September 11th, 2019
தமிழ் மக்களிடையே வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப தரகுபணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது. இவர்களை... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2019
கோட்டபாய ராஜபக்ச தொடர்பில் யார்? என்னவிதமாக கருத்துக் கூறுகின்றார்கள் என்பது தொடர்பாக நாம் அக்கறை கொள்ளவில்லை. ஏன் என்றால் நான் அரசுகளை நம்புங்கள். அரசுகள் தாம் வழங்கும் அனைத்துக்... [ மேலும் படிக்க ]

எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, September 9th, 2019
இதுவரை ஈ.பி.டி.பி காட்டிய பாதையில் தமிழ் மக்களுக்கு இழப்புக்களோ, துயரங்களோ ஏற்படவில்லை என்பதையும், அரசியல் ரீதியாக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளே தீர்க்க தரிசனமானது என்பதை மக்கள்... [ மேலும் படிக்க ]

நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள்: மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டியது எம்மீதாகும் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, September 8th, 2019
தேர்தல்களின்போது நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள். நாம் எதிர்பார்க்கும் ஆணையை மக்கள் எமக்கு வழங்கும்போது, நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாமே... [ மேலும் படிக்க ]

அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 27 இலட்சம் : அநாவசிய செலவை ஏற்றுக்கொள்ள முடியாது – ஈ.பி.டி.பி!

Friday, September 6th, 2019
யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது உபசரிப்பு செலவாக 27 இலட்சம் ரூபா நிதியை யாழ் மாநகரசபை பொறுப்பேற்கவுள்ளதாக சபை முடிவு எடுக்காததை... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈடு: டக்ளஸ் எம்பியின் கோரிக்கைக்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணக்கம்!

Friday, September 6th, 2019
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென காலாகாலமாக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]