சிறப்புச் செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏதேனும் தடைகள் உண்டா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Friday, September 20th, 2019
மன்னார் மாவட்டத்தில் மன்னார். நானாட்டான், முசளி, மாந்தை மேற்கு ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 139 மாதிரிக் கிராமங்களுக்கென 3285 வீடுகள் தலா 7 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா வீதம்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Friday, September 20th, 2019
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, September 19th, 2019
தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எந்தெந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்? என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

Thursday, September 19th, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, September 18th, 2019
இன்று இந்த நாட்டிலே மீண்டும் பொது மக்களது இயல்பு வாழ்வினைச் சீர்குலைக்கின்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. ஒரு பக்கத்திலே இலங்கைப் போக்குவரத்துச் சபை சார்ந்த பணி... [ மேலும் படிக்க ]

நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, September 18th, 2019
வாணிப கப்பற்தொழில் குறித்து இன்று கதைக்கின்ற இந்த நாட்டில், அத்தொழிற்துறை சார்ந்த மிக முக்கியமான துறைமுகமாக மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை, நெல்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, September 18th, 2019
வடக்கிலே காணப்படுகின்ற இயற்கை அமைவிடங்களைப் பயன்படுத்தி, வாணிப கப்பற்துறை சார்ந்து மிகவும் பயனுள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும், அத்தகைய எந்தவொரு... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் எழுச்சிக் குரலானது ஒன்று பட்டு ஒலிப்பதே ஆகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, September 18th, 2019
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான எழுச்சிக் குரல் என்பது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களினதும் ஒன்று பட்ட ஒற்றுமையின் குரலாகும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை ஏழை மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, September 17th, 2019
மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் - அதாவது அம்மக்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் சார்ந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, September 17th, 2019
சுதந்திர வர்த்தக வலைய ஆடைத் தொழிற்சாலைகளில் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களது நிலைமைகளும் சம்பள விடயங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் பின்தங்கிய நிலையியே காணப்படுகின்றன. பொருளாதார... [ மேலும் படிக்க ]