சிறப்புச் செய்திகள்

ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, October 18th, 2019
ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிடைத்ததை எல்லாம் கைநழுவச் செய்துவிட்டு தற்போது மறுபடியும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் கால ஐக்கியத்தை இனியும் நம்ப எமது மக்கள் தயாராக இல்லை – விஷேட சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, October 17th, 2019
நடபொறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரான கோட்டபய ரஜபக்‌ஷ்வின் வெற்றியில் எமது மக்களின் பங்கும்... [ மேலும் படிக்க ]

கட்சிக் கொள்கையுடன் எமது உறுப்பினர்கள் வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றனர் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!( வீடியோ இணைப்பு)

Wednesday, October 16th, 2019
எமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்சியின் கொள்கையை முன்னிறுத்தி அதன்வழியே தத்தமது வேலைத்திட்டகளை முன்னெடுத்து வருகின்றனர். காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களது பொய்யான பிரசாரங்கள் எமது... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வுகள் இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திதுறையில் டக்ளஸ் எம்பி உறுதி!( வீடியோ இணைப்பு)

Tuesday, October 15th, 2019
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு எமது மக்களுக்கு உரிமையுண்டு. அதை எமது அடுத்த ஆட்சியில் மிக செழுமையாக நினைவு கூருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திதுறையில் டக்ளஸ் எம்பி உறுதி!(வீடியோ இணைப்பு)

Tuesday, October 15th, 2019
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு எமது மக்களுக்கு உரிமையுண்டு. அதை எமது அடுத்த ஆட்சியில் மிக செழுமையாக நினைவு கூருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவுப் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் ஆரம்பம்!

Monday, October 14th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுப் பிரசார கூட்டம்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பி தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆதரவுப் பிரசார கூட்டம்!

Monday, October 14th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் ஆதரவுப் பிரசார கூட்டம்... [ மேலும் படிக்க ]

உங்களுக்காகவும் நான் இருக்கின்றேன்: செஞ்சோலை உறவுகளுக்கு டக்ளஸ் எம்.பி.நம்பிக்கை!

Sunday, October 13th, 2019
உங்களுக்கு உறவுகள் இல்லை என்றோ உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை என்றோ கவலைகொள்ள வேண்டாம். உங்களுக்காகவும் கரம் கொடுக்க நான் இருக்கின்றேன். நம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச்... [ மேலும் படிக்க ]

எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் – கிளிநொச்சி யில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Saturday, October 12th, 2019
சர்வதேசத்தினூடாக எமது மக்களுக்கு எத்தகைய தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை.நாம் முன்னெடுத்துவரும் தேசிய நல்லிணக்கத்தினூடாகவே பழிவாங்கல்கள் பாரபட்சங்கள் அற்ற வகையில் எமது... [ மேலும் படிக்க ]

செய்வோம்! செய்விப்போம்!! தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் டக்ளஸ் எம்பி உறுதி!

Saturday, October 12th, 2019
ஆட்சிமாற்றம் ஏற்படுமனால் தமிழ் அரசியல் கைதிகளை நான் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதை நான் தேர்தல் கோசமாக கூறவில்லை. எமது மக்களின் ஆழ்மன அபிலாசைகளை நிறைவேற்றிக்... [ மேலும் படிக்க ]