யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வுகள் இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திதுறையில் டக்ளஸ் எம்பி உறுதி!( வீடியோ இணைப்பு)
Tuesday, October 15th, 2019
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு எமது மக்களுக்கு உரிமையுண்டு. அதை எமது அடுத்த ஆட்சியில் மிக செழுமையாக நினைவு கூருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் –
கீழுள்ள இணைப்பை அத்தவும்
Related posts:
அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் - டக...
பனை தென்னைவளம் சார் தொழில்துறை மீண்டும் புத்துயிர்பெறும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் - உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டி...
|
|
|


