சிறப்புச் செய்திகள்

வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் – உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, November 2nd, 2019
எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பல வழிகளில் முயற்சித்தும் அவை பயனற்றுப் போனாலும் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் உங்களது வாக்குப்பலத்தை சரியான வழியில் நாம் கூறும் வழிமுறை... [ மேலும் படிக்க ]

கோட்டபயவின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாவோம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, October 31st, 2019
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மிக குறுகிய காலப் பகுதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ள நிலையில்ஶ்ரீ லங்கா... [ மேலும் படிக்க ]

புதிய ஆட்சியில் தீவகத்தை தொழில் துறையால் கட்டியெழுப்புவேன் – வேலணையில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, October 30th, 2019
வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் நாம் பங்காளிகளாக இருப்பதன் மூலம் இப்பகுதி மட்டுமல்லாது தமிழ் இளைஞர் யுவதிகள் அதிகமானோரது தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு மட்டுமல்லாது அனைத்து... [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, October 30th, 2019
ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் உருவானது தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சின ைகளுக்கு நிரந்தர தீர்வுபெற்றுத்தருவேன் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்காளர் பெருமக்களுக்கு!

Wednesday, October 30th, 2019
எமது நாட்டின் 7 வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பானது நாளையும், நாளை மறுதினமும்... [ மேலும் படிக்க ]

எம்முடன் கைகோர்க்கும் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வர் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, October 29th, 2019
எங்களுடன் கைகோருங்கள் நாம் சிறந்த வழிகாட்டியாக இருந்து உங்களின் எதிர்காலத்தை வளமாக்கித்தருவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வெற்றிக்கு கைகொடுங்கள்: எர்காலத்தை வென்றெடுத்து தருவேன் – புதுக்குடியிருப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Tuesday, October 29th, 2019
யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தவறுகளே இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பல அவலங்களை எதிர்நோக்க... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, October 28th, 2019
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் – யாழ்ப்பாணத்தில் கோட்டபய ராஜபக்ச உறுதி!

Monday, October 28th, 2019
யுத்தம் முடிந்து சில ஒரு சில ஆண்டுகளில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காங்கேசன்துறை, வளலாய், தொண்டமானாறு வரையான காணிகளை நாம் விடுவித்திருந்தோம். எஞ்சியிருக்கும் காணிகளை... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக்குவோம் – யாழ். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, October 28th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியல் வாதிகள் அல்லாது மக்கள் வெற்றியடைய வேண்டும். அத்தகைய மக்களுக்கான வெற்றியை உருவாக்கித் தரக்கூடியவர் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ச அவர்களது... [ மேலும் படிக்க ]