சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடனான தேர்தல் பிரசார கூட்டத்தில் செயலாளர் நாயகம்!

Sunday, November 10th, 2019
கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி ம்ஹிந்த ராஜபக்ச அவர்களுடனான தேர்தல் பிரசார கூட்டம்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி!

Saturday, November 9th, 2019
தமிழ் மக்களை அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் . அதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் நான் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

எம்மை திரும்பி பார்க்காத கட்சிகள் எமக்கு வேண்டாம்: நீங்களே தேவை – டக்ளஸ் எம்.பியிடம் பண்டிவிரிச்சான் மக்கள் !

Friday, November 8th, 2019
தேர்தல் காலங்களில் எம்மிடம் வந்து வாக்குகளை பெற்றுச்சென்ற தமிழ்க்கட்சிகள் தமது வெற்றிகளை உறுதி செய்தபின்னர் எமது ஊரை திரும்பிப் பார்ப்பது கிடையது. அவர்களுக்கு எமது... [ மேலும் படிக்க ]

சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, November 8th, 2019
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் உங்களது எதிர்காலத்தை வெல்வீர்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வந்தவர்கள் யாவரும் ஏமாற்றிச் சென்றனர் – உங்களையே நம்புகின்றோம்- இலுப்பைக்கடவை மக்கள் தெரிவிப்பு!

Friday, November 8th, 2019
இதுவரை காலகும் எமிடம் வாக்கு கேட்டு வந்த தமிழ் கட்சிக் காரர்கள் எம்மை ஏமாற்றியே சென்றுள்ளனர். இதனால் நாம் பலவழிகளிலும் ஏமாற்றமடைந்துவிட்டோம். ஆனால் உங்களது வரவு எம்மை நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கு இனியும் ஏமாற்றங்கள் வேண்டாம்: சுழிபுரத்தில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, November 6th, 2019
நீண்டகாலமாக தமிழ் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்கள் இனிபொருதடவை ஏமாராமல் இருக்க வேண்டும் என்பதே எமது எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் – திருமலையில் செயலாளர் நாயகம் உறுதியளிப்பு.

Tuesday, November 5th, 2019
எம்மை நம்பி வாகளியுங்கள் உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்கள் உள்ளடங்காலாக எமது மக்களின் அபிலாசைகள் அனைத்தையும் பெற்றுத்தருவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Tuesday, November 5th, 2019
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை காண்போம்: என்டனுடன் அணிதிரண்டு வாருங்கள் – குடாநாட்டு மக்களுக்கு டக்ளஸ் எம்.பி. அழைப்பு!

Monday, November 4th, 2019
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை அடையும் வழைிமுறை நோக்கி நோக்கிய எனது பயணத்தில் என்னுடன் நீங்கள் கைகோருங்கள் நான் உங்களுக்கான அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் மடியுமானவரை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் நெருங்கியுள்ளது – டக்ளஸ் எம்பி!

Monday, November 4th, 2019
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் தற்போது கிட்டியுள்ளது. அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வின் வெற்றியில் பங்காளர்களாக இருப்பதுடன் அந்த ... [ மேலும் படிக்க ]