சிறப்புச் செய்திகள்

எனது பெயரால் அநாமதேய செய்தி: கண்டிக்கத்தக்கது என்கிறார் டக்ளஸ் தேவானந்தா !

Monday, November 18th, 2019
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாம் ஆதரவளித்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். அவரது வெற்றிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம்... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 16th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாசார... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!

Wednesday, November 13th, 2019
“என்னை நம்புங்கள்” “எனது வழிமுறை நோக்கி அணிதிரண்டு கோட்டபய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்” நான் உங்கள் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என... [ மேலும் படிக்க ]

ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – நீர்வேலி கரந்தன் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!

Wednesday, November 13th, 2019
நாம் எமது கருத்துக்களையும் நடைமுறை சார்ந்த விடயங்களையும் தான் தேர்தல் காலங்களில் மக்களிடம்.முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றோமே தவிர தென்னிலங்கை அரசுகளின் திட்டங்களை அல்ல.... [ மேலும் படிக்க ]

உங்கள் எதிர்காலம் உங்கள் கரங்களில் : வழிகாட்டியாக நான் இருக்கிறேன் என்னுடன் கைகோருங்கள்-கிளி.கல்மடு மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி.!

Wednesday, November 13th, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உசுப்பேற்றலுக்கும் போலி பிரசாரங்களுக்கும் ஈர்க்கப்பட்ட எமது மக்கள் தமது வாவியலை பறிகொடுத்ததைத் தவிர எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் அவலங்கள் அகலும் நாள் விரைவில் – பளை பகுதியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2019
மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து அவர்களை சரியான வழிமுறை நோக்கி அழைத்து செல்வதே எமது நோக்கமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். பளை... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையுடன் அணிதிரளுங்கள் : எதிர்காலத்தின் நம்பிக்கைக்கு வழிவகை செய்துதருவேன் – செட்டிக்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, November 12th, 2019
நாம் கூறும் வழிமுறை நோக்கி இன்று மக்கள் அணிதிரண்டு வருவதானது தமிழ் மக்களின் எதிர்காலம் நிரந்தர அரசியல் தீர்வுகளுடன் சிறந்த முறையில் அமைவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என... [ மேலும் படிக்க ]

மட்டு நகர் அரசியல் சமூக மட்ட பிரதிநிதிகளுடன் டக்ளஸ் எம்.பி சந்திப்பு!

Tuesday, November 12th, 2019
மட்டக்களப்பு அரசியல் சமூக பிரதிநிதிகளுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு மட்டு நகர அரசியல்... [ மேலும் படிக்க ]

இன்றைய உங்கள் எழுச்சி எதிர்கால மகிழ்ச்சிக்கு அத்திவாரம் – பேரெழுச்சியுடன் முல்லையில் திரண்ட மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!

Tuesday, November 12th, 2019
முல்லைத்தீவில் வாழும் மக்கள் இன்றையதினம் எமது பாதை நோக்கு அணிதிரண்டு வந்துள்ள தானது உங்கள் ஒவ்வொருவரதும் எதிர்காலத்தின் மகிழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் ஈ.பி.டி.பி. யின் மாவட்ட விஷேட மாநாடு: பேரெழுச்சியுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!

Tuesday, November 12th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் அணிதிரள்வுடன் மிக... [ மேலும் படிக்க ]