டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!
Wednesday, November 13th, 2019
“என்னை நம்புங்கள்” “எனது வழிமுறை நோக்கி அணிதிரண்டு கோட்டபய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்” நான் உங்கள் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என தேர்தல் மேடைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறிவருகிறார். அவர்’ கூறுவது உண்மைதான். அவரை நம்பி வாக்களியுங்கள். ஏன் கோட்டபய ராஜபக்சவை நம்பி வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்கா திடலில் இன்றையதினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அரசு தம்மை ஏமாற்றிவிட்டதாக அண்மைக்காலமாக கூறிவரும் சம்பந்தனின் இக் கூற்று அரசியல் அவதானிகளின் கவனத்தை திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில்...
ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – அமை...
|
|
|
பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது கூட்டமைப...
உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப் போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் - ...
ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...


