சிறப்புச் செய்திகள்

இறந்த உறவுகளுக்காக நினைவேந்தும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 27th, 2019
எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். அதனால் எமது மக்களின் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!

Tuesday, November 26th, 2019
மன்னார் பள்ளிமுனை மற்றும் தலைமன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் தாம் எதிர்கொள்ளும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கடற்தொழில்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் கடற்தொழில் மேற்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் ஆராய்வு!

Monday, November 25th, 2019
கிளிநொச்சி இரணைதீவில் மீன்பிடித்தல் மற்றும் கடல் அட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபடுவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மீன்பிடி துறைமுகங்களை அமைப்பது தொடர்பில் பிரான்ஸ் நிபுணர்களுடன் அமைச்சர் ஆராய்வு!

Monday, November 25th, 2019
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் ஊடாக பிரான்ஸ் அரசின் உதவியைப் பெற்று நாடளாவிய ரீதியில் 21 மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, November 24th, 2019
பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய கட்டடத் தொகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நிரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அங்குள்ள நிலைமைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க கூடிய திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, November 23rd, 2019
நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (NAQDAC) ஊடாக முன்னெடுக்கப்படக் கூடிய செயற்றிட்டங்களை உடனடி நடைமுறைக்கு கொண்டுவருரும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 22nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் : கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 22nd, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அமைச்சுப் பெறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழ் மக்கள்!

Friday, November 22nd, 2019
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் நீரியல் வழ அமைச்சராக... [ மேலும் படிக்க ]

கடமையை பொறுப்பேற்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச : டக்ளஸ் எம்.பி நேரில் வாழ்த்து!

Tuesday, November 19th, 2019
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை... [ மேலும் படிக்க ]