சிறப்புச் செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம்!

Tuesday, December 24th, 2019
யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019
வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்று ஐந்து வருடங்கள் கடந்தபோதும் இடமாற்றம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கான இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தினால் 350 குடும்பங்ளுக்கு 16 இலட்சம் வருமானம்!

Monday, December 23rd, 2019
பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களது பிரச்சினைகளுக்கு மக்களே காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019
அரியாலை தென்மேற்கு உதயபுரம் பகுதி கடற்றொழிலாளர் சங்க பகுதி மக்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் அத்தியாவசியமானதும் அடிப்படைத் தேவையுமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019
மக்களையும் சமூகத்தையும் பாதுகாப்பது மட்டுமல்லாது தடம் மாறிச் செல்லும் எமது இளம் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களையும் திட்டங்களையும்... [ மேலும் படிக்க ]

வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம் ஆராய்வு!

Sunday, December 22nd, 2019
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பாடசாலையின் அதிபர் தலைமையிலான கல்விச் சமூகத்தினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Sunday, December 22nd, 2019
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப் பகுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்ப்புக்கள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் நிர்க்கதி நிலைக்கு... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் – பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 22nd, 2019
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சேவை நியமனங்களில் உள்ளீர்க்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் தமது நியமனதை உறுதி செய்து தருமாறு கோரி கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர் நியமன இழுபறி நிலைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 22nd, 2019
சுகாதார தொண்டர் நியமனம் தொடர்பான இழுபறி நிலைமைக்கு விரைவில் நியாயமான முறையில் அவர்களது சேவை மூப்பு மற்றும் தராதரங்கள் கருத்தில்கொள்ளப்பட்டு வேற்றுமைகள் இல்லாது முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

கடல் உணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 21st, 2019
கடல் உணவு உற்பத்தி சார் தொழில் துறைகளை தீவகப் பகுதியில் கட்டியெழுப்பி அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]