சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டம்!

Friday, February 7th, 2020
தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் முதலாவது நிறைவேற்றுக்குழு கூட்டம் அதன் புதிய தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று 2020.02.06 கடற்றொழில் நீரியல் வள மூல அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Tuesday, February 4th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்ட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொண்டமனாறு மற்றும் உப்பாறு ஏரிகளில் 10 இலட்சம் இரால் குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டன!

Sunday, February 2nd, 2020
பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொண்டமனாறு மற்றும் மண்டான் மற்றும் ஆவரங்கால் உப்பாறு பகுதி... [ மேலும் படிக்க ]

மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, February 1st, 2020
மன்னார் மாவட்டத்தின் கல்வித்தரத்தில் மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் சாதனை படைத்து வரும் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என... [ மேலும் படிக்க ]

மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Saturday, February 1st, 2020
மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 1st, 2020
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மன்னார் சவுத்பார் கடல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 1st, 2020
நீண்டகாலமாக பள்ளிமுனை கடற்றொழிலாளர்கள் தமது கரைவலை பாட்டு தொழிலுக்காக பயன்படுத்திவந்த சுமார் 137 மீற்றர் கடற்பகுதியை தனியார் ஒருவர் சட்டவிரோதமாக கையகப்படுத்தி ஆடம்பர விடுதி... [ மேலும் படிக்க ]

அட்டைத் துப்பாக்கிகளை நிஜத் துப்பாக்கியாக்காதீர்கள் – கொற்றாவத்தையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 31st, 2020
மாணவர்கள் ஒவ்வொருவரும் தமது எதிர்காலம் நோக்கியதான பயணத்தை சிறந்த வகையில் உரவாக்கி  அதற்கான வழிமுறைகளை இனங்கண்டு அதன் வழிநோக்கிப் பயணித்து வெற்றி பெறவேண்டும் என கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 31st, 2020
வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, January 31st, 2020
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று விளையாட்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக... [ மேலும் படிக்க ]