சிறப்புச் செய்திகள்

மாணவர் சமூகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Tuesday, March 10th, 2020
மாணவர் சமூகத்தினரும் பிரதேச நன்மையை கருத்திற் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகத்திற்கு முன்மாதியாக விளக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு... [ மேலும் படிக்க ]

வவுனியா கருப்பனிச்சம் குளம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Tuesday, March 10th, 2020
வவுனியா கருப்பனிச்சம் குளம் பகுதி மக்களின் வாவாதாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, March 10th, 2020
யுத்ததினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களின்போது கோரப்படும் தகுதி நிலைகளில் சற்று தளர்வினை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம்... [ மேலும் படிக்க ]

வளம் மிக்க முல்லை மண்ணை கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020
வளம் நிறைந்த முல்லை மண் கடந்தகால தலைமைத்துவத் திறனற்ற அரசியல்வாதிகளின் வழிநடத்தல்களாலும் சுயனலன்களாலும் பாழாக்கப்பட்டுக்கிடக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுத்து... [ மேலும் படிக்க ]

எமது பயணத்திற்கு மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020
பதவி ஆசைக்கான உசுப்பேற்றல்களுக்கும் ஜதார்த்தமற்ற சிந்தனைகளுக்கும் எடுபடாமல் மக்கள் படுகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு தீர்வைக்காணும் முயற்சிகளை மேற்கொள்ளும் எமது... [ மேலும் படிக்க ]

தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – முல்லையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020
நாற்காலி கனவுகளுடன் இருப்பவர்களதுதேசியம் என்ற தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் உங்கள் ஒவ்வொருவரதும் எதிர்காலத்தை வளமானதாக்கி தருகின்றேன்... [ மேலும் படிக்க ]

பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

Sunday, March 8th, 2020
பொன்னாலை ஸ்ரீ கன்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை கடல்தொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார். குறித்த நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, March 7th, 2020
மட்டுப்படுத்தப்பட்ட முனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராச்சி கிழக்கு பிரதேச கடற்றொழிலாளர்கள் தமது பகுதி கடலில் அத்துமீறிய மற்றும்... [ மேலும் படிக்க ]

சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது!

Saturday, March 7th, 2020
சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திரைநீக்கம்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, March 7th, 2020
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்ப்பட்ட முதலாவது கிராமிய வங்கி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]