சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை: நடைமுறைக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை !

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, March 31st, 2020
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்த உறவுகள்!

Monday, March 30th, 2020
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடம் மாற்றம்’ செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்தமைக்காக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – புதன்கிழமைமுதல் நடைமுறைக்கு வருகின்றது !

Saturday, March 28th, 2020
கொரோனா தொற்று இலங்கையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் முகமாக அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளையும் தற்பாதுகாப்பு விழிப்புணர்வுகளையும்... [ மேலும் படிக்க ]

தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் துறைசார் தரப்புக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, March 27th, 2020
நாட்டடில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் இலகுவாக மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களிலிருந்து மீன்களை இறக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதி!

Friday, March 27th, 2020
ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களிலிருந்து மீன்களை இறக்கும் பணிகள் திக்கோவிற்ற துறைமுகத்தில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு... [ மேலும் படிக்க ]

சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு!

Friday, March 27th, 2020
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பேருவளை துறைமுகத்தின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, March 26th, 2020
கொழும்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். தற்போது நாட்டை... [ மேலும் படிக்க ]

மீன்பிடிக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவசர கலந்துரையாடல்!

Thursday, March 26th, 2020
கொராணா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் மீன்களை கொள்வனவு செய்து குளிரூட்டிய அறைகளில் பாதுகாத்து மக்களின் தேவைக்கேற்ப விநியோகிக்க உடனடி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்வு நேரங்களில் சனநெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: மாற்று வழிமுறை குறித்து ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, March 25th, 2020
நாடுமுழுவதும் தற்போது அச்சத்தை உருவாக்கியுள்ள கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும்... [ மேலும் படிக்க ]