சிறப்புச் செய்திகள்

தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாடல்!

Friday, June 19th, 2020
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து... [ மேலும் படிக்க ]

அரசியல்பலத்தை மக்கள் வழங்கினால் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 19th, 2020
அரசியல் பலத்தினை மக்கள் வழங்குவார்களாயின் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

Friday, June 19th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் ஆகியோருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் இடையே கலந்துரையாடல்!

Thursday, June 18th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு சமாசங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!..

Tuesday, June 16th, 2020
தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் தமிழ் தேசியத்தை கோசமாக உச்சரிப்பது தமிழ் தேசிய இனத்தின் உள்ளார்ந்த உணர்வுகளை கொசைப்படுத்தும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் – மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Monday, June 15th, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சியில் போலி வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் அரைகுறை திட்டங்களுடன் கைவிடப்பட்டவர்களுக்கும் கரம் கொடுத்து,... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தினால் இன்னல்கள் களையப்படும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 14th, 2020
எதிர்காலத்திலாவது சந்தர்ப்பங்கள் சரியாக பயன்படுத்தப்படுமாயின் சந்தித்த இன்னல்கள்  அனைத்தும் தொடர்ந்து வரும் சில வருடங்களினுள் தீர்த்து வைக்கப்படும் என்று உத்தரவாதமளிப்பதாக... [ மேலும் படிக்க ]

மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Sunday, June 14th, 2020
அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது – டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

Sunday, June 14th, 2020
தனித்துவமான வரலாற்றை கொண்டது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவையும் எமக்கு கிடையாது என செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.... [ மேலும் படிக்க ]

தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நலனகளில் கூடிய அக்கறை செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 14th, 2020
கொரோனா தாக்கத்தினால் இலங்கை தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் தடைப்பட்டு  பொருளாதார சவால்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், இலங்கை தவில் நாதஸ்வரக் கலைஞர்களின்... [ மேலும் படிக்க ]