சிறப்புச் செய்திகள்

சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: இரணைமாதா நகரில் அமைச்சர் தேவானந்தா உறுதி!

Monday, July 20th, 2020
இரணை தீவு கிராமம் விரைவில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக மாற்றப்படும் எனவும் குறித்த கிராமத்தவர்களுக்கான படகுகளை இரண்டு கட்டங்களாக பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் என்ன செய்தார்? புத்தளம் ‘தேவா பாத்’ சான்று பகரும் என்கிறார் யாழ். நவ்ஷாத்!

Sunday, July 19th, 2020
வெற்றுக் கையோடு துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்தார் என்பதற்கு சான்றாக 'தேவா பாத்' என்ற குடியேற்றம் இன்றும் புத்தளத்தில் தலைநிமிர்ந்து... [ மேலும் படிக்க ]

வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
என்றோ ஒருநாள் வன்னி மண்ணில் கால் பதிப்பேன். நான் நேசிக்கும் மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது. அதனடிப்படையிலேயே பத்து... [ மேலும் படிக்க ]

அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககையால் மக்கள் மகிழ்ச்சி!

Sunday, July 19th, 2020
அனலைதீவு இறங்கு துறையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழுதாரகை பயணிகள் படகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய திருத்த... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
இனத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்  போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் வாழுகின்ற மக்களுக்கு கௌரவமான சிறந்த வாழ்வியலை உருவாக்கிக்... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தின் வெற்றிடங்கள் அனைத்தும் எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் – அனலை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020
தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச நிறுனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் அனைத்தும் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, July 18th, 2020
அனலைதீவு இறங்கு துறையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள எழுதாரகை படகினை அப்புறப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Saturday, July 18th, 2020
விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே எமது மக்கள் அவலங்களாக அனுபவிக்கின்றார்கள் என்று தெரிவித்த ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

வட பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 17th, 2020
இலங்கை கடற்பரப்புகளில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உடனடியாக கட்டுப்படுத்துவதுடன் இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைதாண்டிய... [ மேலும் படிக்க ]

அடைய முடியாத இலக்கு நோக்கி மக்களை நான் வழிநடத்தியதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 17th, 2020
அடைய முடியாத இலக்கு நோக்கி எமது மக்களை  நான் ஒருபோதும் வழிநடத்தியதில்லை என்பதுடன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் எமது  மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை என... [ மேலும் படிக்க ]