சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அணிதிரண்ட மக்கள் கூட்டம்!

Saturday, July 25th, 2020
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் வட்டுக்கோட்டை,... [ மேலும் படிக்க ]

தமிழினம் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதும் இல்லை: முல்லையில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

Friday, July 24th, 2020
கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் தவறான வழிமுறைகள் தோல்வியடைந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் என்றைக்கும் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதுமில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படும்: கிளிநொச்சி மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, July 24th, 2020
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான அபிலாசைகளுக்கு எதிராக எந்தவிதமான அழுத்தங்கள், தடைகள் ஏற்பட்டாலும் அவை நிறைவேற்றப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, July 24th, 2020
கிளிநொச்சி, கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கு விஜயம் செய்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த காப்பகத்தின்... [ மேலும் படிக்க ]

உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்!

Friday, July 24th, 2020
உடுவில், மல்வம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கல்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நாட்டி... [ மேலும் படிக்க ]

அராலித்துறை மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020
குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான நீர்த்தாங்கி இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த அராலித்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீர்த்தாங்கிகளை பெற்றுக்கொடுக்க... [ மேலும் படிக்க ]

ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 23rd, 2020
ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது. ஆரோக்கியமான சிந்தனைகளே சிறப்பான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் என்கின்ற உண்மையினை உணர்ந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள்... [ மேலும் படிக்க ]

உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து நிலைக்கு தள்ளியுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, July 23rd, 2020
தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று இருந்தவற்றையும் அழித்து  மக்களை கையேந்து... [ மேலும் படிக்க ]

அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

Thursday, July 23rd, 2020
அடைய முடியாத இலக்குக்காக ஆயுதம் தூக்கிய நாம், அதன் நியாயமற்ற தன்மையை உணர்ந்து,  அதற்கான மாற்று வழியாக இணக்க அரசியலை தெரிவு செய்துள்ளோம். எனது சாணக்கியமான நடைமுறைச் சாத்திய... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேவைகளுள் இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020
கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களின் ஊடாக எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்காக தன்னால்... [ மேலும் படிக்க ]