சிறப்புச் செய்திகள்

மக்கள் விழித்தெழுவார்களாயின் விடியல் வெகு தொலைவில் இல்லை: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Monday, July 27th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விழிப்பாக செயற்பட்டால் மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சில வருடங்களுக்ள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று... [ மேலும் படிக்க ]

அம்பாறை தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் அனைத்தும் தீர்க்கப்படும்: அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, July 27th, 2020
அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளையும் தீர்த்து வைத்து வைக்க வேண்டிய தார்மீக கடமை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கின்றது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, July 27th, 2020
நெடுந்தீவு பிரதேச விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் அதிகரிப்பதற்காக   இந்தியன் முருங்கை செடி செய்கையை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவின் இளையோர் அமைப்பு வியக்க வைக்கிறது : அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, July 26th, 2020
வடபகுதியில் பரந்துபட்டளவில் உருவாக்கம் பெறாத இளையோர் அமைப்பு நெடுந்தீவில் பாரிய விருட்சம் போல் அமையப்பெற்றது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் – நெடுந்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, July 26th, 2020
நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மக்களின் மகத்தான வரவேற்புக்கு மத்தியில் நெடுந்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 26th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் சந்திப்பிற்காக... [ மேலும் படிக்க ]

இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 26th, 2020
இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே  தன்னுடைய அரசியல் தந்திரோபாயம் எனறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.... [ மேலும் படிக்க ]

தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, July 25th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் இருக்கின்றமையை வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏனைய தமிழ்... [ மேலும் படிக்க ]

அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இந்து சமய மதகுருமார் தெரிவிப்பு!

Saturday, July 25th, 2020
யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது என இந்து சமய ... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Saturday, July 25th, 2020
நல்லூர் பிரதேச சபையினால் கொறோனாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள்  காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வளாகத்தில் வாழைப்பழ... [ மேலும் படிக்க ]