சிறப்புச் செய்திகள்

சரியானவர்களை சரியான இடத்திற்கு தெரிவு செய்யும் பட்சத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Monday, September 9th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த  நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றியை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய அமைச்சர்களான டக்ளஸ், சுசில் !

Saturday, September 7th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவுகோரி யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Saturday, September 7th, 2024
கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த அவர்கள் இன்று யாழ்ப்பாணம் ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை தந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தல் பணிகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – மரணமடைந்த பகீரதனின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, September 7th, 2024
மாதகல் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ள மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர் அமர ர் நாகராசா... [ மேலும் படிக்க ]

மயலிட்டி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!

Saturday, September 7th, 2024
மயலிட்டி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் செய்தார். ஒன்றினை துறைமுகத்தின் சூழலைப் பார்வையிட்டதுடன் அங்கு தொழில்களில்... [ மேலும் படிக்க ]

முட்கொம்பன் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, September 7th, 2024
முட்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்தோக்கியுள்ள பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடு்க்கும் முகமாக இடம்பெற்ற மக்கள்  சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களில் சரியனவர்களின் வளிகாட்டுதல்களை தமிழ் மக்கள் பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்புக்கள் நிறைவேறமைக்கான காரணம் -அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 6th, 2024
கடந்த காலங்களில் பல தேர்தல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த போதும் சரியான தெரிவுகளை அல்லது சரியனவர்களின் வளிகாட்டுதல்களை பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்புக்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே எமது ஆதரவு – பள்ளிக்குடா பிரதேச மக்கள் உறுதிபடத் தெரிவிப்பு!.

Friday, September 6th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே தங்களின் ஆதரவு இருக்கும் என்று  பள்ளிக்குடா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் உருவானது புதிய அரசியல் கூட்டணியில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு! .

Friday, September 6th, 2024
பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை தலைவராகவும் , அமைச்சர் ரொமேஸ் பத்திரன அவர்களை செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி " எனும் பெயரில் ஆரம்பமான... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, September 5th, 2024
மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ... [ மேலும் படிக்க ]