சிறப்புச் செய்திகள்

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Wednesday, September 9th, 2020
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான... [ மேலும் படிக்க ]

கரைவலை தொழிலில் ‘வின்ஞ்’ பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் – சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 9th, 2020
கரைவலைத் தொழிலில் 'வின்ஞ்' எனப்படும் சுழலி இயந்திரம் மற்றும் இயந்திம் பொருத்தப்பட்ட படகு போன்ற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் விசேட குழு ஆராய்ந்து சமர்ப்பிக்கும்... [ மேலும் படிக்க ]

ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 8th, 2020
இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி 1500 கிலோ வரை... [ மேலும் படிக்க ]

பலநாள் கலங்களுக்கு வி.எம்.எஸ் கருவிகளைப் பொருத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, September 8th, 2020
பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை பொருத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். அதுதொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

ஐ. ஓ. எம். பிரதிநிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Tuesday, September 8th, 2020
பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.  பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுனரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகள் சந்திப்பு!

Monday, September 7th, 2020
வடமாகாணத்திற்கு விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் லக்ஷமன் அவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட பிரதிநிதிகள் இன்று (07.09.2020)... [ மேலும் படிக்க ]

கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு? – உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்.

Saturday, September 5th, 2020
கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, September 4th, 2020
சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக்... [ மேலும் படிக்க ]

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை – விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்திய விளைவுகளில் இதுவுமொன்று – குமுறுகிறார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 4th, 2020
கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று ஆதங்கத்தினை... [ மேலும் படிக்க ]

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!

Wednesday, September 2nd, 2020
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் இன்று(02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]