சிறப்புச் செய்திகள்

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவைப்பு!

Monday, September 14th, 2020
யாழ் மாட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்.... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் – நடைமுறைச் சிக்கலுக்கும் தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, September 13th, 2020
கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோரிக்கை.

Sunday, September 13th, 2020
திருகோணமலை மாவட்டத்தின் தொல்பொருட் சின்னங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பறிபோய்க் கொண்டிருப்பதாகவும், கல்வி வீழ்ச்சியை நோக்கி போன்ற... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பும் வழங்கப்படும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 12th, 2020
எமது பிரதேசங்களில் காணப்படும் வளங்களை ஒருங்கிணைத்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் பூரண ஆதரவும்... [ மேலும் படிக்க ]

கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்!

Friday, September 11th, 2020
கருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மூலமாக இன்னும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கால நிலை தொடர்பில் விழிப்புடன் இருங்கள் – கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Friday, September 11th, 2020
தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலுக்கு செல்லும் முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூரல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் கல்முனை கடற்றொழிலாளர்களின் அச்சம் நீக்கப்பட்டது!

Thursday, September 10th, 2020
கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால கிளிநொச்சி பாடசாலைகள் தரமுயர்ந்தன!

Thursday, September 10th, 2020
கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி – நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Thursday, September 10th, 2020
இலங்கை அதிபர் சேவை- III இற்கு தகைமை பெற்ற ஆசிரியர்கள் சங்க பிரதிதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

கோடிக் கணக்கில் செலவிட்டு – மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பதவிக்கு வந்தவர்கள் நாம் அல்லர்: அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு!

Wednesday, September 9th, 2020
பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வெகுவாக பாதித்து வருகின்ற நுண் கடன் திட்டம் குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த... [ மேலும் படிக்க ]