யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவைப்பு!
Monday, September 14th, 2020
யாழ் மாட்ட கடற்றொழிலாளர்களின்
நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு
தொகுதி பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ்.... [ மேலும் படிக்க ]


