சிறப்புச் செய்திகள்

நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டமை நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
அரசியலமைப்பின் இருபதாம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு கைத்தொழில் துறைக்கு இன்னொரு வாய்ப்பு – அமைச்சர் டக்ளஸின் கைகளில் தலைமை பொறுப்பு!

Tuesday, November 3rd, 2020
உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான  அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் கிராமிய பொருளாதாரத்தினை... [ மேலும் படிக்க ]

அநாவசிய நிறை கழிவுகளுக்கு நிரந்தரமாக விடை கொடுப்போம் – விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி !

Monday, November 2nd, 2020
வாழைக் குலை உட்பட விவசாய உற்பத்திக்களை கொள்வனவு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் நிறை கழிவுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!

Monday, November 2nd, 2020
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கொவிட் 19 காரணமாக... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Sunday, November 1st, 2020
வவுனியா மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் அலுவலகம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதியில்... [ மேலும் படிக்க ]

தமிழக முதல்வரை சந்தித்து நிரந்தர தீர்வுக்கு வழிசமைப்பேன் – தெருச்சண்டை பேல கடல்சண்டையை நீடிக்க விரும்பவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 1st, 2020
இலங்கை இந்திய மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஏதுவாக தமிழக முதல்வரை சந்தித்து தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 1st, 2020
மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் என்பதுடன் வெளிநாடுகளுடனான தொடர்பின் போது எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை... [ மேலும் படிக்க ]

யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

Saturday, October 31st, 2020
அன்னை அன் சன்ஸ் (வரையறுக்கப்பட்ட ) தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று வைபவ ரீதியாக... [ மேலும் படிக்க ]

யாழில் 5000 கிலோ நண்டுகளை கொள்வனவு செய்ய தனியார் நிறுவனம் இணக்கம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, October 31st, 2020
யாழில் அறுவடை செய்யப்படும் கடலுணவு உற்பத்திகளை தனியார் நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

கடல்சார் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விஷேட ஆராய்வு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்.

Saturday, October 31st, 2020
கொவிட் 19 காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]