சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வைப்பு!

Saturday, November 7th, 2020
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 39 ஆலங்களுக்கான புனருத்தாபன நிதியுதவி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகியோரால் நாட்டிவைப்பு!

Friday, November 6th, 2020
யாழ்ப்பாணம், நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸரன் பெனான்டோ ஆகியோர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 6th, 2020
நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் ஆரம்பம்!

Friday, November 6th, 2020
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, November 5th, 2020
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடங்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை , கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோ தொற்றுச் சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் றிவுறுத்தலுக்குமைய 10,000 ரூபா பெறுமதியான... [ மேலும் படிக்க ]

தயக்கமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதுவித தயக்கமும் இன்றி தமது கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தொழில் நடவடிக்கைகளின் போது அறுவடை செய்யப்படும் கடலுணவுகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
இலங்கை இந்திய  கடற்றொழிலாளர்களுக்கிடையிலான  பிரச்சினைகள் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இம்மாத  நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020
Covid19 தொற்று  பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள  772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா  நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மக்களை கொரோனா பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, November 3rd, 2020
…….. போரினால் அழிவுகளை சந்தித்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு கொறோனா வைரஸ் பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]