சிறப்புச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் ஆழ்கடல் தொழிலை பரவலாக மேற்கொள்வதற்கு விஷேட பயிற்சி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, November 27th, 2020
இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளினால் எமது கடல் பகுதிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கூடிய விரைவில் இத்தகைய... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை, குருநகர், பேசாலை பகுதிகளில் விரைவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, November 27th, 2020
பேலியகொட மத்திய மீன் விற்பனைச் சந்தையை சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் வெகு விரைவில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில அடிப்படை... [ மேலும் படிக்க ]

சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்நாட்டிலுள்ள கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடி விஜயத்தை... [ மேலும் படிக்க ]

சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் !

Friday, November 27th, 2020
நாட்டில் குறைவேற்பட்டுள்ள மீனினங்களின் தொகையினை அதிகரிக்கும் நோக்கில் குஞ்சுகளை வைப்பிலிடல், மீன் இனங்களையம், அவற்றின் தொகைகளையும் இனங்காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல்,... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கை வழி அடிப்படையில் எமது கடற்றொழில் அமைச்சினது செயற்திட்டங்களை நாம் முழுமையாக... [ மேலும் படிக்க ]

நிவர் புயல் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!

Thursday, November 26th, 2020
நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். குறித்த இயற்கை... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையில் புதிய சுகாதார நடைமுறைகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020
………… சுகாதார நடைமுறைகளைப் பயன்படுத்தி பேலியாகொட மீன் சந்தையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆராயப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, November 26th, 2020
பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கான நிதியைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த  அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

Thursday, November 26th, 2020
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கான நிதியைப் பெற்றுத் தருமாறு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை – காரைநகர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் – விரைவில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை.!

Thursday, November 26th, 2020
ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற மிதக்கும் பாதையை பழுதுபார்க்கும் பணிகள் தற்பொழுது ... [ மேலும் படிக்க ]