சிறப்புச் செய்திகள்

யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, December 27th, 2020
யாழ் பழையபூங்காவில் கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட மைதானங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது – அமைச்சர் தேவா நம்பிக்கை!

Saturday, December 26th, 2020
தற்போதைய அரசாங்கத்தில் தன்னுடைய விருப்பத்தினை   புறக்கணித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலனை சமுர்த்தி வங்கி... [ மேலும் படிக்க ]

சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் – அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!

Saturday, December 26th, 2020
சுகாதார வசதிக் குறைபாடுடைய கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, December 26th, 2020
சுனாமி பேரலையின் போது உயிர் இழந்த உறவுகரைள நினைவுகூரும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அஞ்சலி மரியாதை செலுத்தரியுள்ளார். சுனாமிப் பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவையும்,... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இடைநிறுத்தம்!

Saturday, December 26th, 2020
வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம்டடட அமைச்சர் டக்ளஸால் இடைநிறுத்தம்! இடமாற்றத்தை இரத்துச் செய்து தருமாறு கோரிய வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்கள் விஷேட கலந்துரையாடல்!

Friday, December 25th, 2020
வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலக... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!

Friday, December 25th, 2020
பருத்தித்துறை, கொட்டடிப் பிரதேசத்தில் உள்ள கடலணைகள் மற்றும் படகுகள் பயணிக்கும் வான் பகுதிகள் அண்மையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கபபட்டன. இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, December 25th, 2020
நெடுந்தீவு, வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான 11 இலட்சத்து ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு... [ மேலும் படிக்க ]

எமக்கென்று வாக்களிக்கப்பட்ட எமது பூமி – நித்திய வெளிச்சத்தில் விடியட்டும்!

Friday, December 25th, 2020
உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசுபாலன் பிறப்பெடுத்த நத்தார் தினத்தின் வருகையில் நித்திய வெளிச்ச ஒளி எம் தேசமெங்கும் வீசி விடியட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கிளியூரான் விளையாட்டுக் கழகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மைதான ஏற்பாடு !

Thursday, December 24th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தின் பல சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட கிளியூரான் விளையாட்டுக் கழகம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்த விளையாட்டு... [ மேலும் படிக்க ]