சிறப்புச் செய்திகள்

அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ் தலைமைகளுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Sunday, January 3rd, 2021
எமது மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமாயின் அரசியல் தலைமைகள் எமக்கிடையிலான வேறுபாடுகளை களைந்துவிட்டு மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றிணைவது அதிகளவான பலனை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் தேவானந்தா!

Friday, January 1st, 2021
புதிய ஆண்டிற்கான கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று(01.01.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு!

Friday, January 1st, 2021
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் – நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு!

Friday, January 1st, 2021
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய... [ மேலும் படிக்க ]

அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 31st, 2020
பிறக்கும் புத்தாண்டு, அன்பும் அறமும் எங்கும் நிலவும் புதிய யுகம் நோக்கி  மலரட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா... [ மேலும் படிக்க ]

அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, December 31st, 2020
நான் தேசிய ரீதியிலான அமைச்சராக இருப்பதுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுவின் தலைவராக செயற்படுகின்ற போதிலும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் எமது பணிகள்... [ மேலும் படிக்க ]

மணிவண்ணனுக்கான ஆதரவு குறித்து அமைச்சர் டக்ளஸ் கருத்து! (வீடியோ இணைப்பு)

Wednesday, December 30th, 2020
யாழ் மாநகரசபைக்கான முதல்வரையும் நல்லூர் பிரதேசசபைக்கான தவிசாளர் தெரிவும் இன்றையதினம் நடைபெற்றது. இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் . விஸ்வலிங்கம் மணிவண்ணன் முதல்வராக... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, December 30th, 2020
மாகாண சபைக்கான அதிகாரங்களை வலுவிழக்கச் செய்வதற்கான எதுவித முயற்சிகளிலும் தற்போதைய அரசாங்கம் ஈடுபடவில்லை. இதை நான் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். சில ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரச அதிகாரிகளுக்கு நல்ல முன்னுதாரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 29th, 2020
அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என தான்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாதிக்கப்படுவது உண்மையே – ஆனாலும் விஷேட சலுகை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, December 28th, 2020
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாவும் சிறு தொகையான வேலை வாய்ப்புக்களே குறித்த பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்றது என்ற... [ மேலும் படிக்க ]