சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர்கள் இடைத் தரகர்களினால் சுரண்டப்படுகின்றனர் – யாழில் சுட்டிக்காட்டு!

Saturday, February 6th, 2021
யாழ். மாவட்டத்தின் முதன்மையான ஏற்றுமதிப் பொருளாக கடலுணவுகள் காணப்படுகின்ற போதிலும்  இடைத் தரகர்களினால் சுரண்டப்படுதல் போன்ற சில காரணங்களினால் கடற்றொழிலாளர்களுக்கு பூரணமான பலன்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்!

Saturday, February 6th, 2021
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பாரிய திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, February 5th, 2021
கிளிநொச்சி அறிவியல் நகர்  பல்கலைக்கழக நகரமாக உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சார் கற்கை நெறிகளுக்கான பீடம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே காரணம் – யாழ். பல்கலை துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சிகளே காரணமாக இருந்தது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின்... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு பொருத்தமான திணைக்களங்களை அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
பாரபட்சமற்ற முறையில் அனைவரும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தினது தீர்மானத்திற்கும் தன்னுடைய எதிர்பார்ப்பிற்கும் அமைய கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பாராட்டு – பிரதேச சபை தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுகிறது ஈ.பி.டி.பி!

Wednesday, February 3rd, 2021
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான போக்குவரத்தை கடற்பாலமொன்று அமைத்து சீர்செய்து தருவதாக கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கொடுத்திருந்த... [ மேலும் படிக்க ]

புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சாதகமான முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, February 2nd, 2021
கரைச்சிப் பிரதேச செயலக பிரிவுக்குள் புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக பல தரப்புக் கருத்துக்களையும் கவனமாகக் கேட்டறிந்த அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம் – அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!

Tuesday, February 2nd, 2021
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற வாராந்த... [ மேலும் படிக்க ]

வவுனியா தினச் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் வியாபாரிகள் கோரிக்கை!

Sunday, January 31st, 2021
………………. வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, வவுனியா நகரத்தில் அமைந்துள்ள தினச் சந்தை வியாபாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கொறோனா... [ மேலும் படிக்க ]

பக்கபலமாக நான் இருக்கின்றேன் – இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் – அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, January 31st, 2021
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள். அதன் வளர்ச்சிக்காக அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் நான் உறுதுணையாக... [ மேலும் படிக்க ]