சிறப்புச் செய்திகள்

தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சம்பிரதாயபூர்வ சந்திப்பு!

Thursday, February 11th, 2021
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர். கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, February 11th, 2021
எம்மிடத்தே பல்வேறான பிரச்சினைகள் கருத்த வேறுபாடுகள் காணப்பட்டாலும்  அவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம். அது சரணாகதியோ அடிமைத்தனமோ அல்ல என... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, February 10th, 2021
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, February 9th, 2021
கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கட்டைக்காடு,... [ மேலும் படிக்க ]

யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு கடல் பரப்பில் இருந்துவந்த கட்டுப்பாடுகளே இந்திய ரோலர் தொழிலாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது- அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, February 8th, 2021
நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, இலங்கை கடற்றொழிலாளர்களினால் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கட்டுப்பாடுகள் இருந்தமையினாலும் கடற்படையின் முழுக் கவனமும்... [ மேலும் படிக்க ]

சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் – அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, February 8th, 2021
சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும். அதற்கான இலக்கைடைய ஒற்றுமையுடன் பயணிப்பதே சிறந்தது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – அனைத்து பிரதேச செயலாளர்களிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு.

Sunday, February 7th, 2021
புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 7th, 2021
பாரபட்சமற்ற முறையில் நாடு முழுவதும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் – தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, February 6th, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, February 6th, 2021
என் மீது பலதடவைகள் கொலைமுயற்சி மேற்கொண்ட பிரபாகரனையே கொலை செய்வதற்கு நான் முயற்சித்ததில்லை என கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு... [ மேலும் படிக்க ]