தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சம்பிரதாயபூர்வ சந்திப்பு!
Thursday, February 11th, 2021
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
திருச்சபையின் முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிநி எஸ். ஜெபநேசன் மற்றும் அருட்பணி லிங்கேஸ்வரன், அருட்பணி சதீஸ் டானியல் ஆகியோர் கலந்து கொண்ட குறித்த சந்திப்பில் சமகால நிலவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பேராயர் தலைமையிலான குழுவினரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...
வைத்தியர்கள் இடமாற்றம் தொடர்பில் வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியான பட்டியல் முறைய...
அமைச்சர் டக்ளஸ் முல்லை விஜயம் - தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
|
|
|
ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் - அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத...
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைம...
பொழுதுபோக்குக்காக கதைக்கும் அரசியலை நான் செய்வதில்லை - நாட்டின் நிலையை உணர்ந்தும் செயற்படுவது அவசிய...


