சிறப்புச் செய்திகள்

மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் – அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துரை!

Sunday, February 21st, 2021
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை – நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!

Saturday, February 20th, 2021
கடற்றொழிலாளர்கள் சுழியோடுவதற்கு கடந்த  ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Wednesday, February 17th, 2021
வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் தற்பேர்து கிடைத்துள்ளமை, தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை உற்பத்திகளை அதிகரிக்க பொருத்தமான இடங்களை ஆய்வு செய்து அடையாளப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, February 17th, 2021
கடற்றொழில் அமைச்சின் அங்கமான நாரா எனப்படும் தேசிய நீர்யில் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் – அமைச்சர் டக்ளஸின் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!

Sunday, February 14th, 2021
கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். இரணைதீவில் இன்று (14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!

Sunday, February 14th, 2021
அதி நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் இழப்புக்களுக்கு நியாயம் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, February 13th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகளினால் வாழ்வாதார இழப்புத் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயத்தினைப் பெற்றுத் தருவதாக... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!

Saturday, February 13th, 2021
நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, February 13th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட முடியாதிருப்பதே எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு!

Friday, February 12th, 2021
தமிழ் மக்களின் அரசியலில் இருந்து அகற்றப்பட முடியாத ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி இருப்பதே எமது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]